2024-ஆம் ஆண்டு உலகம் அமைதியாக இருந்தபோது, ஒரு சீன கல்வியாளர் சொன்ன சில கணிப்புகள் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருவது உலகத்தையே அதிர வைத்துள்ளது. [மேலும்…]
கனமழை காரணமாக இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை காணப்பட்டு வரும் நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக [மேலும்…]
செம அறிவிப்பு..! இனி ஆப் மூலம் பணம் அனுப்பினால் தங்கம் கிடைக்கும்..!
பேடிஎம் ஆப் மூலம் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தங்க நாணயங்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் [மேலும்…]
நவீனமயமான வளர்ச்சி பாதையில் சின்ஜியாங்
சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட கூட்டம் 25ஆம் நாள், இப்பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சியில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]
திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் 292 கிராம உதவியாளர் வேலை..!
திருவள்ளூரில் 151, ஈரோட்டில் 141 என மொத்தம் 292 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை பார்க்கலாம். திருவள்ளூர் மாவட்ட கிராம உதவியாளர் [மேலும்…]
இன்று விடைபெறுகிறது மிக்-21 வகை போர் விமானம் – சண்டிகரில் இறுதிப்பயணம் மேற்கொள்கிறது “வான் காவலன்”!
60 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய விமானப்படையில் பெரும் பங்கு வகித்த மிக்-21 வகை போர் விமானம் இன்றுடன் ஓய்வு பெற உள்ளது. MiG-21 1963 [மேலும்…]
3 புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி மூன்று புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்: பிகானீர் மற்றும் டெல்லி கன்டோன்மென்ட் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் மற்றும் [மேலும்…]
இன்று நவராத்திரி 5ம் நாள் : வீட்டில் செல்வ வளம் பெருகும்..!
நவராத்திரி 5ம் நாள் வழிபாடு : அம்பிகையின் பெயர் – மோகினி (வைஷ்ணவி) கோலம் – பறவை வகை கோலம் மலர் – மனோரஞ்சிதம் [மேலும்…]
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை!
1. பதவி: திட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பளம்: மாதம் Rs.28,000/- காலியிடங்கள்: 01 கல்வி தகுதி: Masters Degree 2. பதவி: மேற்பார்வையாளர் சம்பளம்: மாதம் [மேலும்…]
முதல் பரிசு ரூ.50 ஆயிரம்..! அஞ்சல் துறை சார்பாக கடிதம் எழுதும் போட்டி..!
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் [மேலும்…]
881 கவுரவ விரிவுரையாளர்கள் பணி:..!
அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏழை-எளிய மாணவர்களின் உயர்கல்வித்தேவையினை பூர்த்திசெய்ய 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் [மேலும்…]



