சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை [மேலும்…]
3 புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி மூன்று புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்: பிகானீர் மற்றும் டெல்லி கன்டோன்மென்ட் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் மற்றும் [மேலும்…]
இன்று நவராத்திரி 5ம் நாள் : வீட்டில் செல்வ வளம் பெருகும்..!
நவராத்திரி 5ம் நாள் வழிபாடு : அம்பிகையின் பெயர் – மோகினி (வைஷ்ணவி) கோலம் – பறவை வகை கோலம் மலர் – மனோரஞ்சிதம் [மேலும்…]
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை!
1. பதவி: திட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பளம்: மாதம் Rs.28,000/- காலியிடங்கள்: 01 கல்வி தகுதி: Masters Degree 2. பதவி: மேற்பார்வையாளர் சம்பளம்: மாதம் [மேலும்…]
முதல் பரிசு ரூ.50 ஆயிரம்..! அஞ்சல் துறை சார்பாக கடிதம் எழுதும் போட்டி..!
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் [மேலும்…]
881 கவுரவ விரிவுரையாளர்கள் பணி:..!
அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏழை-எளிய மாணவர்களின் உயர்கல்வித்தேவையினை பூர்த்திசெய்ய 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் [மேலும்…]
600 அடி உயர ராமர் சிலை : திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வைக்க முடிவு..!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) 600 அடி ராமர் சிலையை நிறுவவும், நகரத்தை ஒரு தேசிய ஆன்மீக மற்றும் சுற்றுலா மையமாக மேம்படுத்தவும் நிபுணர்களை [மேலும்…]
“கல்வியை பறிக்க முயற்சி”- வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு
தமிழ்நாட்டில் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்ற ‘கல்வியில் [மேலும்…]
”அன்புமணியின் கூட்டம் பஃபூன் கூட்டம்! தெருக்கூத்து நடத்துகிறார்கள்”- ராமதாஸ்
தெருக்கூத்து நடக்கிறது, கோமாளி(பஃபூன்) உள்ளிட்ட நிறைய வேடங்கள் இருக்கும், அனைவரும் வேடிக்கை பாருங்கள் என பாமக சட்டமன்ற கட்சித் தலைவராக ஜி.கே.மணியை நீக்க வேண்டும் [மேலும்…]
முடிவை முதலில் அறிவிக்க வேண்டும் தபால் வாக்குகள் நடைமுறையில் மாற்றம் -தேர்தல் ஆணையம்!
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தபால் வாக்குகளை எண்ணும் முறையில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாக்கெண்ணிக்கையை வெளிப்படையாகவும் திறமையாகவும் மாற்றுவதற்காகவும், [மேலும்…]
சுருளி சாரல் திருவிழா 2025 வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தகவல்
கம்பம், செப். 26 தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் “சுருளி சாரல் திருவிழா-2025” வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய இரண்டு [மேலும்…]



