உள்ளூர் நேரப்படி 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள், போலாந்து அரசுத் தலைவர் கரோல் நவ்ரோக்கி வார்சாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி [மேலும்…]
இபிஎஸ் திடீர் முடிவு மாற்றம்…! அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) திடீரென தனது சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டங்கள் மற்றும் [மேலும்…]
நான் சிவ பக்தன்… “விஷத்தையும் குடிப்பேன்” பிரதமர் மோடி ஆவேசம்..
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு, [மேலும்…]
தீபாவளியை முன்னிட்டு 150 சிறப்பு ரயில்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் நவம்பர் மாதத்தில் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய [மேலும்…]
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் [மேலும்…]
லண்டனில் வெளிநாட்டவர் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி
பிரிட்டனில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் லண்டன் நகரின் மையத்தில் ஒரு பெரிய பேரணி நடைபெற்றது. “யுனைட் [மேலும்…]
2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 2025 உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஏற்கனவே காமன்வெல்த் விளையாட்டுப் [மேலும்…]
சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர, நேட்டோ உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், [மேலும்…]
பயங்கரவாத அமைப்பை மீண்டும் கட்டமைக்க கொடுக்கும் பாகிஸ்தான்
இந்திய விமானப்படை மே 7 ஆம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் வான் தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள மார்க்கஸ் தொய்பா தலைமையகத்தை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத [மேலும்…]
கோவை மலையப்ப சுவாமி திருவீதி உலா – பக்தர்கள் தரிசனம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருவீதி உலா நடைபெற்றது. ஜடையம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள தென்திருப்பதி எனப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில், ஆண்டு [மேலும்…]