சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 27ம் நாள் கூட்டம் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் [மேலும்…]
ஆட்சி அமைக்க உரிமை கோரியது பாஜக கூட்டணி: மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து நரேந்திர மோடியின் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை [மேலும்…]
எல்.கே.அத்வானியிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி!
தேசிய ஜனநாய கூட்டணி எம்பிக்கள் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் மோடி பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோரை சந்தித்து ஆசி பெற்றார். டெல்லியில் [மேலும்…]
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா: அழைக்கப்பட்டவர்கள் யார்?
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ராஷ்டிரபதி பவனில் வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில், துப்புரவுப் பணியாளர்கள், [மேலும்…]
மோடி அரசு அமைக்கும் தருணத்தில் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் அதிகரித்தது
வெள்ளிக்கிழமை, NDA அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்ததால், பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிந்தது. சென்செக்ஸ் 2.16% உயர்ந்து 76,693.36 புள்ளிகளாகவும், நிஃப்டி 2.05% அதிகரித்து 23,290.15 [மேலும்…]
ஷிச்சின்பிங்-பிரேசில் துணை அரசுத் தலைவர் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுன் 7ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரேசில் துணை அரசுத் தலைவர் அல்க்மினைச் சந்தித்தார். [மேலும்…]
பாகிஸ்தான் தலைமையமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்கின்ற பாகிஸ்தான் தலைமையமைச்சர் முஹம்மது ஷாபாஸ் ஷெரீபுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜுன் 7ஆம் நாள் பிற்பகல் [மேலும்…]
போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது
கடந்த ஜூன் 4 ஆம் தேதி, போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் கைது [மேலும்…]
சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
சீனத் தேசிய அன்னிய செலாவணி நிர்வாகம் வெளியிட்ட தரவின்படி, 2024ஆம் ஆண்டின் மே திங்கள் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, 3 [மேலும்…]
வைகுண்ட பெருமாள் கோயிலில் வேணுகோபால் உற்சவம் கோலாகலம்!
காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் வேணுகோபால் அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மும்மாட கோவில் என்றழைக்கப்படும் இக்கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் [மேலும்…]



