14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் நாள் பொது மக்கள் வாழ்க்கை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
2030க்குள் 40% வேலைகளை ஏஐ காலி செய்யும்; சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை
ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி குறித்து மீண்டும் ஒரு முக்கிய எச்சரிக்கையை [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்துக்கு கியூபா அரசுத் தலைவர் சிறப்புப் பேட்டி
சீனாவில் அண்மையில் நடைபெற்ற ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது [மேலும்…]
“செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி, அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை”… நம் முதல்வர் போன்று அடித்து விடுவோமா..? வேற புதுசா என்னத்த சொல்ல… போட்டு தாக்கிய விஜய்..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாமக்கல்லில் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் திமுக மற்றும் பாஜகவை மீண்டும் அதிரடியாக தாக்கி பேசினார். [மேலும்…]
தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார் புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை
தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார் புகழைப் போற்றி வணங்குவோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் [மேலும்…]
2 ஆண்டுகளில் 61 இலட்சத்துக்கும் அதிகமான புகார்களைப் பெற்ற இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே கடந்த இரண்டு நிதியாண்டுகளில் (2023-24 மற்றும் 2024-25) 61 இலட்சத்துக்கும் அதிகமான பயணிகள் புகார்களை எதிர்கொண்டதாக ரயில்வே வாரியம் வெளியிட்ட தரவுகள் [மேலும்…]
பிஎஸ்என்எல்லின் சுதேசி 4ஜி நெட்வொர்க்கைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (பிஎஸ்என்எல்) சுதேசி 4ஜி நெட்வொர்க்கை சனிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று [மேலும்…]
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாக பிரிப்பு
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், தனது வணிகச் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பிரிப்புத் திட்டத்தை (Demerger) அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, நிறுவனம் [மேலும்…]
சீனச் சந்தையின் மீது ஜெர்மனி தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை
சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் தாய்சாங் நகரில், 560க்கும் மேலான ஜெர்மனி தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 60 தொழில் நிறுவனங்கள், சில துறைகளில் உலகளவில் [மேலும்…]
‘காந்தாரா: அத்தியாயம் 1’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் செர்டிபிகேட் என்ன தெரியுமா?
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) ‘காந்தாரா: எ லெஜண்ட் – அத்தியாயம் 1’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி அல்லது வன்முறை காட்சிகளில் எந்த [மேலும்…]
சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை கட்டாயம்: பிரிட்டன் பிரதமர்
சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கும் பிரதான நடவடிக்கையாக, வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் உட்பட பிரிட்டனில் உள்ள அனைத்துக் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் கட்டாய டிஜிட்டல் அடையாள அட்டை வைத்திருக்க [மேலும்…]



