மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் 14-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது சீனா ஆசியப் பகுதியில் புதிய பதற்றத்தை [மேலும்…]
வட கொரியா நிறுவப்பட்ட 77ஆவது ஆண்டு நிறைவுக்கான ஷிச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 9ஆம் நாள், வட கொரியத் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டிப் [மேலும்…]
நேபாளத்தில் உச்சகட்ட பதற்றம்: மீண்டும் இளைஞர்கள் போராட்டம்.., களமிறங்ங்கிய ராணுவ வீரர்கள்!
காத்மண்ட் : நேபாளத்தில் தவறான சமூக ஊடக பயன்பாட்டை தடுக்க அரசின் நடவடிக்கைக்கு காலக்கெடுவுக்குள் ஒத்துழைக்கவில்லை என கூறி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உட்பட [மேலும்…]
துணை ஜனாதிபதி தேர்தல் தொடங்கியது, பிரதமர் மோடி முதல் வாக்கை பதிவு செய்தார்
இன்று நடைபெறும் 2025 துணை ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வாக்களித்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் [மேலும்…]
திருச்சி மெமு ரெயில் 15-ந் தேதி வரை முழுமையாக ரத்து.!
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பல இடங்களில் என்ஜினீயரிங் பணிகள் நடைபெறுவதால் வருகிற 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை செங்கோட்டை- மயிலாடுதுறை [மேலும்…]
பிரான்ஸ் பிரதமர் பேய்ரூ மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!
பாரிஸ் : பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, பிரதமர் பிரான்சுவா பேய்ரூவின் அரசாங்கம் வீழ்ந்ததால், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் [மேலும்…]
சீனாவில் இணைய உள்கட்டமைப்பு கட்டுமானத்தின் முன்னேற்றம்
சீன அரசவை செப்டம்பர் 9ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் புதிய ரக தொழில்மயமாக்கத்தை சீனா பெரிதும் முன்னேற்றுவது பற்றி [மேலும்…]
10ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலகின் முதலிடத்தைப் பிடித்த சீன புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை
2020முதல் 2024ஆம் ஆண்டு வரை, சீனாவின் சாதன தயாரிப்புத் தொழில் மற்றும் உயர் தொழில்நுட்ப தயாரிப்புத் தொழிலின் ஆண்டு சராசரி கூட்டு மதிப்பு அதிகரிப்பு [மேலும்…]
தங்கம் விலை சவரன் ரூ.81 ஆயிரத்தை கடந்தது..!
சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு [மேலும்…]
கலிபோர்னியாவில் இந்தியர் சுட்டுக்கொலை..!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு கடையில் காவலாளியாக இந்தியாவின் ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டம் பராகலனைச் சேர்ந்த கபில் (26) என்பவர் பணிபுரிந்து வந்தார். [மேலும்…]
என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி
என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த குடியரசு துணை தலைவராக செயல்படுவார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி [மேலும்…]



