அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
மண்சரிவில் சிக்கிய 7 பேர் நிலை? “நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” அமைச்சர் பதில்!
ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த சமயம் புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என வடமாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது, திருவண்ணாமலை பகுதியிலும் [மேலும்…]
மகாராஷ்டிரா புதிய முதல்வர் யார்?
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவுற்று கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23) அன்றே முடிவுகள் வெளியாகிவிட்டது. மேலும், பாஜக தலைமையிலான மகாயுதி [மேலும்…]
கரையை கடக்க துவங்கியது ஃபெஞ்சல் புயல்!
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது இன்று மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு [மேலும்…]
ஃபெஞ்சல் புயல் எதிரொலி : இந்த மாவட்டங்களில் நாளையும் மின்தடை?
தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திற்கும் ஞாற்றுக்கிழமை அன்று பெரிதளவு காரணங்களுக்கு இல்லாமல் மின்தடை என்பது ஏற்படாது. ஆனால், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் [மேலும்…]
சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி நிறைவு
5 நாட்கள் நீடித்த இரண்டாவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி நவம்பர் 30ஆம் நாள் பிற்பகல் நிறைவடைந்தது. நடப்பு பொருட்காட்சியில் 6700க்கும் அதிகமான [மேலும்…]
நவம்பரில் சீனாவின் தயாரிப்புத் தொழில் கொள்வனவு மேலாளர் குறியீடு அதிகரிப்பு
சீனத் தேசிய புள்ளி விவரப் பணியகத்தின் சேவைத் துறை புலனாய்வு மையமும் சீன சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனமும் நவம்பர் 30ஆம் நாள் [மேலும்…]
அடிப்படை கோட்பாட்டில் ஊன்றி நின்று, புத்தாக்கம் செய்ய வேண்டும் என்ற ஷிச்சின்பிங்கின் கட்டுரை வெளியீடு
அடிப்படை கோட்பாட்டில் ஊன்றி நின்று, புத்தாக்கம் செய்ய வேண்டும் என்ற தலைப்பிலான சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை டிசம்பர் முதல் நாள் [மேலும்…]
சீன-நேபாள வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 29ஆம் நாள் செங்து நகரில் நேபாள வெளியுறவு [மேலும்…]
2025ஆம் ஆண்டு சீன வசந்த விழா கலை நிகழ்ச்சியின் தலைப்பு மற்றும் சின்னம் வெளியீடு
சீனாவின் டிராகன் ஆண்டு நிறைவடைந்து, பாம்பு ஆண்டு விரைவில் வர உள்ளது. நவம்பர் 29ஆம் நாள், சி.எம்.ஜியின் 2025ஆம் ஆண்டு வசந்த விழா கலை [மேலும்…]
மார்க்சிசத் தத்துவ ஆராய்ச்சி மற்றும் கட்டுமான திட்டப்பணிக்கு ஷிச்சின்பிங் கோரிக்கை
அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் புதிய காலத்தில் மார்க்சிசத் [மேலும்…]



