ஃபுஜியான் மாகாணத்தின் சியாமென் நகரில் அமைந்துள்ள குலாங்யு தீவு, சுமார் 1.88 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த தீவு அழகிய காட்சிகள், இனிமையான [மேலும்…]
மலேசியத் தலைமையமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் பயணம் மேற்கொண்டிருந்த மலேசியத் தலைமையமைச்சர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராஹிம் உடன் நவம்பர் 7ஆம் நாள் [மேலும்…]
சதய விழா 2024 ஸ்பெஷல்: இன்றைய ஓதுவார்களின் நிலைமை
ஓதுவார்கள், தமிழகத்தில் மன்னர் காலத்தில் முக்கிய பங்கு வகித்த கலைஞர்கள் ஆவர். இவர்கள் சைவ கோவில்களில் திருமுறைகள் உள்ளிட்ட பக்திப் பாடல்களை பாடி வந்தனர். [மேலும்…]
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்: தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 7 ஆம் தேதி அனுசரிக்கப்படும் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம், புற்றுநோய் அபாயங்கள், தடுப்பு மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் பற்றிய [மேலும்…]
வளர்ச்சி குன்றிய நாடுகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் சீனா
இவ்வாண்டின் சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் 37 வளர்ச்சி குன்றிய நாடுகள் கலந்து கொண்டன. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் [மேலும்…]
பிரதேச ஒத்துழைப்புகள் குறித்து லீ ச்சியாங் வழங்கிய 4 முன்மொழிவுகள்
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், நவம்பர் 7ஆம் நாள் குன்மிங் நகரில் நடைபெற்ற பெரும் மே கோங் ஆற்று துணை மண்டலத்தின் பொருளாதார ஒத்துழைப்புக்கான [மேலும்…]
அமெரிக்க அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப்புக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 7ஆம் நாள் அமெரிக்க அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப்க்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். தன்னுடைய வாழ்த்துச் [மேலும்…]
முதலாவது உலகச் செம்மொழி இலக்கிய ஆய்வு கூட்டத்திற்கு ஷிச்சின்பிங்கின் வாழ்த்து
முதலாவது உலகச் செம்மொழி இலக்கிய ஆய்வு கூட்டத்திற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 7ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார். சீனாவும் கிரேக்கமும் [மேலும்…]
சபரிமலை வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தேவோசம் நிர்வாகம்
திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை வரும் பக்தர்களிடத்தில், இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை [மேலும்…]
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்- அலைகடலென கூடிய பக்தர்கள் கூட்டம்..!
தமிழகத்தில் அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் குடியிருந்தாலும் திருச்செந்தூர் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக உள்ளது. தூத்துக்குடி –கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று சூரனை [மேலும்…]
நவ.28ல் தாயகம் திரும்புகிறார் அண்ணாமலை!
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலை, தானது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். அங்கு லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் [மேலும்…]



