சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
வெட்கக்கேடு; ஆயுத விநியோகத்தை நிறுத்தும் பிரான்ஸ் அறிவிப்பிற்கு இஸ்ரேல் பிரதமர் காட்டம்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசாவில் பயன்படுத்துவதற்காக, இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு சனிக்கிழமை (அக்டோபர் 5) அழைப்பு விடுத்தார். இதற்கு [மேலும்…]
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி-தாம்பரம் இடையே பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் வசிக்கும் [மேலும்…]
அமெரிக்காவில் 530,000 புலம்பெயர்ந்தோருக்கு சட்ட அந்தஸ்து நீடிக்கப்படாது
ஜோ பைடன் நிர்வாகம் தோராயமாக 530,000 புலம்பெயர்ந்தோரின் சட்டப்பூர்வ நிலையை நீட்டிக்காது என்று அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்துள்ளது. சட்டவிரோத எல்லைக் [மேலும்…]
எஸ்சிஓ உச்சி மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறாது: ஜெய்சங்கர் திட்டவட்டம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளார். இந்த சரித்திரபூர்வ பயணத்தின் போது, [மேலும்…]
சீன மின்சார வாகனங்களின் மீதான சலுகைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் வரி வசூலிப்பதற்கு சீனா எதிர்ப்பு
மின்சார வாகனங்களின் மீதான சலுகைக்கு எதிரான வரி வசூலிப்பு புலனாய்வு பற்றிய இறுதியான தீர்ப்பு வரைவை ஐரோப்பிய ஒன்றியம் வாக்களிப்பு மூலம் ஏற்றுக்கொண்டது குறித்து [மேலும்…]
நவராத்திரி நான்காம் நாள் ஸ்பெஷல்..! கதம்ப சாதம் செய்வது எப்படி..?
சென்னை –நவராத்திரி நான்காம் நாளின் நெய்வேத்தியமான கதம்ப சாதம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்; [மேலும்…]
நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் . [மேலும்…]
மாம்பட்டு முத்துமாரியம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் வெகு விமரிசையாக [மேலும்…]
அமைதியான வளர்ச்சி கொண்ட நவீனமயமாக்கப் பாதையில் முன்னேறி வருகின்ற சீனா
நவ சீனா நிறுவப்பட்ட 75 ஆண்டுகளாக, தற்சார்ப்பு வாய்ந்த அமைதியான தூதாண்மை கொள்கையில் ஊன்றி நின்று, பஞ்ச சீல கோட்பாடுகளைப் பின்பற்றி, அமைதியான வளர்ச்சி [மேலும்…]
பாக்கெட்டில் உறங்கும் நதி
பாக்கெட்டில் உறங்கும் நதி ! நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! அகநி வெளியீடு [மேலும்…]



