சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
தைவான் பிரச்சினையில் தெளிவற்ற நிலை என்ற பேச்சுக்கு இடம் இல்லை: வாங்யீ
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ செப்டம்பர் 28ஆம் நாள் நியூயார்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் [மேலும்…]
தேசிய கௌரவப் பட்டம் பெறுவர்களுக்கு பதக்கம் சூட்டுதல் நிகழ்ச்சியில் ஷிச்சின்பிங்கின் உரை
சீனத் தேசிய கௌரவப் பட்டம் சூட்டுதல் நிகழ்ச்சி செப்டம்பர் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், தேசிய கௌரவப் பட்டம் [மேலும்…]
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில், அடுத்த ஏழு [மேலும்…]
37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்
மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் இலங்கை கடற்படையால் 37 தமிழக மீனவர்கள் [மேலும்…]
வந்தவாசியில் கருடசேவை வைபவம்
வந்தவாசி, செப் 29: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை இரவு வெள்ளி [மேலும்…]
கடந்த வாரம் சீனப் பங்குச் சந்தைகளில் பெரிய அளவில் உயர்வு
27ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று, சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தை குறியீட்டு எண், 2.88 சதவீதம் உயர்ந்து, 3087.53 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. கடந்த [மேலும்…]
கருத்துக் கணிப்பு: சீன நவீனமயமாக்கலுக்கு பாராட்டுகள்
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சி.ஜி.டி.என்.தொலைகாட்சி நிலையமும், சீன ரென்மின் பல்கலைக்கழகமும், சீனா மீதான ஆதரவு பற்றிய 2ஆவது உலகளாவிய கருத்து கணிப்பு மேற்கொண்டன. [மேலும்…]
கேரளாவில் 2-வது குரங்கு அம்மை தொற்று.. கண்காணிப்பு தீவிரம்.!
கொச்சி: குரங்கு அம்மை தடுப்பு குறித்து அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. சமீபத்திய [மேலும்…]
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் பலி
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இரவு பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் தலைவர் பாதுகாப்பாக [மேலும்…]
மத்திய நிதியமைச்சர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக [மேலும்…]



