சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 27ம் நாள் கூட்டம் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் [மேலும்…]
2024ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சிக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் செப்டம்பர் 12 ஆம் நாள் 2024ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இக்கண்காட்சிக்கு சீன [மேலும்…]
வெளிநாட்டு முதலீடுகள் சீனாவுடன் நெருக்கமாவதற்குரிய காரணம்
24ஆவது சீனச் சர்வதேச முதலீட்டு மற்றும் வர்த்தகக் கண்காட்சி அண்மையில் சீனாவின் சியாமென் நகரில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் கலந்து கொண்ட ஜெர்மனின் நடுத்தர மற்றும் [மேலும்…]
பௌஜி மற்றும் தியேன் ஷுய் நகரில் ஷிச்சின்பிங் பயணம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், செப்டம்பர் 10 மற்றும் 11ம் நாட்களில் ஷான் ஷி மாநிலத்தின் பௌஜி நகரிலும், கன் சூ மாநிலத்தின் தியேன் [மேலும்…]
ஏற்றத்தில் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை! தற்போதைய நிலை என்ன?
சென்னை : இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வந்த இந்திய பங்குச்சந்தை நேற்றைய நாள் சரிவை கண்டது. அதிலும், நேற்று ஏற்றத்துடன் [மேலும்…]
இலங்கையின் மயக்கும் மலைவாசஸ்தலங்களை பற்றி ஒரு பார்வை
இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடான இலங்கை, பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் அமைதியான மலைவாசஸ்தலங்களின் பொக்கிஷமாகும். இந்த அழகிய எழில் கொஞ்சும் மலைகள் [மேலும்…]
அக்டோபர் முதல் 24 மணிநேரமும் செயல்படவுள்ளது மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையம், அக்டோபர் மாதம் முதல் 24 மணி நேரமும் செயல்பட இந்திய விமான ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில், மதுரை விமான [மேலும்…]
மகா விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.! சைதை நீதிமன்றம் உத்தரவு.!
சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றியும், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சை கருத்துக்களையும் [மேலும்…]
அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: IMD
தமிழகத்தில் காற்று வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில், 45 [மேலும்…]
தமிழகத்தில் 7 இடங்களில் சதமடித்த வெயில்; தென்மாவட்டங்களில் மிதமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகியவற்றில் பருவமழை தீவிரத்தால் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை [மேலும்…]
செளதி அரேபிய தொழில் மற்றும் வணிகத் துறையினருடன் லீ ச்சியாங் கலந்துரையாடல்
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 11ஆம் நாள் முற்பகல் ரியாத் நகரில் செளதி அரேபியத் தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். [மேலும்…]



