சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 27ம் நாள் கூட்டம் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் [மேலும்…]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பதவி வகிக்கும் நாடான சீனாவின் பணி:சீன வெளியுறவு அமைச்சகம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பதவி வகிக்கும் நாடான சீனாவின் பணி தொடர்புடைய தகவல்களை சீன வெளியுறவு அமைச்சகம் 9ஆம் நாள் வெளியிட்டது. கடந்த ஜூலையில், இவ்வமைப்பின் [மேலும்…]
மணிப்பூரில் பரபரப்பு.! சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது திடீர் தாக்குதல்.!
இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு தொடங்கிய குக்கி, மெய்தேய் இனத்தினரிடையே ஏற்பட்ட கலவரமானது கடந்த சில மாதங்களில் சற்று அமைதியாக இருந்த [மேலும்…]
உலக மின்சார வாகன தினம் 2024
ஆண்டுதோறும் உலக மின்சார வாகன (எலக்ட்ரிக் வாகனங்கள்) தினம் செப்டம்பர் 9 அன்று கொண்டாடப்படுகிறது. நிலையான போக்குவரத்தின் முக்கியத்துவத்தையும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் மின்சார [மேலும்…]
பிரிக்ஸ் கூட்டாளியுடன் இணைந்து நெடுநோக்குக் கூட்டாளியுறவை வலுப்படுத்தச் சீனா எதிர்பார்ப்பு
14ஆவது பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உயர் நிலைப் பிரதிநிதிகளின் கூட்டம் செப்டம்பர் 11, 12ஆம் நாட்களில் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் [மேலும்…]
வட கொரியாவின் 76வது தேசிய தினத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
வட கொரியாவின் 76வது தேசிய தினம் செப்டம்பர் 9ஆம் நாள் கொண்டாடப்படுவதையொட்டி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான [மேலும்…]
மழை பேச்சு
மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! மின் அஞ்சல் arivumathi@hotmail.com நூல் விமர்சனம் கவிஞர் [மேலும்…]
தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
வங்காள விரிகுடா கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. [மேலும்…]
பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற நவ்தீப் சிங் மற்றும் சிம்ரன் ஷர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆடவர் ஈட்டி எறிதல் [மேலும்…]
மத்திய வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு [மேலும்…]
ராமநாதபுரம் மாவட்டத்தில் கப்பல் சேவைகளை தொடங்க முடிவு
ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த கப்பல் பயண திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு [மேலும்…]



