சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
விவசாயத்துறை திட்டங்களுக்கு ₹14,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2,817 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் விவசாயத் திட்டம் மற்றும் பயிர் அறிவியலுக்கான ₹ 3,979 கோடி திட்டம் உட்பட விவசாயத் துறை தொடர்பான [மேலும்…]
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்; பதற்றத்தில் பொதுமக்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில் வளாகத்தின் அருகே உள்ள கடல் இன்று கிட்டத்தட்ட 500 அடிக்கு உள்வாங்கியதால் பொதுமக்கள் [மேலும்…]
50 நாட்களில் குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்டது. குரூப் 1 பணிகளில் காலியாக [மேலும்…]
கேரளான்னு ஒரு மாநிலம் இருக்குறதாவது தெரியுமா? ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை!
மலையாள சினிமாவில் பற்றி எரியும் தீயை போல பரபரப்பை கிளப்பி இருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தமிழ் சினிமாவை சேர்ந்த ஒரு சில [மேலும்…]
மதுரை-தூத்துக்குடி எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இல்லை
மதுரை – தூத்துக்குடி இடையே அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. முக்கியமான தொழில்வளழித்தடமாக பார்க்கப்படும் இந்த சாலை, தூத்துக்குடியில் துறைமுகத்தை இணைக்கும் [மேலும்…]
ரூ.5,947 கோடி முதலீட்டில் மேட்டூரில் வருகிறது புனல் மின் நிலையம்
சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ.5,947 கோடி மதிப்பில் நீரேற்று புனல் மின் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க வங்கிகளை கீரீன்கோ எனெர்ஜிஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. முன்னதாக, [மேலும்…]
சீன-ஜிபூட்டி உறவை விரிவான நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்கு கொண்டு செல்வதாக அறிவிப்பு
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனாவிற்கு வந்துள்ள ஜிபூட்டி(Djibouti) குடியரசுத் தலைவர் இஸ்மாயில் ஓமர் குய்ல்லேவை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2ஆம் [மேலும்…]
சீன-மாலி அரசுத் தலைவர்கள் சந்திப்பு
அசீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனாவை வந்தடைந்த மாலி அரசுத் தலைவர் கெய்ட்டாவைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 2ஆம் நாள் [மேலும்…]
தென்னாப்பிரிக்க மற்றும் செனகல் நாட்டின் வெளியுறவு அமைச்சர்களுடன் வாங்யீ சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ செப்டம்பர் முதல் நாள் பெய்ஜிங்கில் முறையே தென்னாப்பிரிக்க [மேலும்…]
சீன-கின்சாசா காங்கோ அரசுத் தலைவர்களின் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 2ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், 2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டில் பங்கெடுற்க வந்த [மேலும்…]



