சீனாவில் 10 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தை தனக்குச் சொந்தமான பரிசுப் பணத்தை அபகரித்துக் கொண்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் [மேலும்…]
222 பயணிகள்…. ஒரு டிஷ்யூ பேப்பர்…. இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. நடுவானில் பதப்பதைக்கும் சம்பவம்….!!
டெல்லியில் இருந்து மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா பகுதிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் நேற்று ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது. அந்த விமானத்தில் 222 பயணிகள் [மேலும்…]
அமெரிக்கப் பருப்பு வகைகள் மீது இந்தியா 30% வரி விதிப்பு
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் மீண்டும் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்கள் [மேலும்…]
பாடப்புத்தகங்களை மைண்ட் மேப், வினாடி வினாவாக மாற்றும் கூகுளின் புதிய ஏஐ அறிமுகம்
மாணவர்கள் பாடப்புத்தகங்களைப் படிக்கும் முறையை மாற்றியமைக்கும் நோக்கில் கூகுள் நிறுவனம் ‘லெர்ன் யுவர் வே’ (Learn Your Way) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு [மேலும்…]
சீனாவும் கனடாவும் நான்கு துறைகளில் நல்ல கூட்டாளிகளாக இருக்க வேண்டும்
கனடாவின் தலைமையமைச்சர் கார்னி சீனாவில் ஜனவரி 14 முதல் 17ஆம் நாள் வரை பயணம் மேற்கொண்டார். சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் அவரைச் சந்தித்த [மேலும்…]
15ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் இறக்குமதியை விரிவாக்கும் சீனா
15ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் சீன சுங்கத்துறை தனது பணியில் ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளித்து, ஏற்றுமதியை அதிகரிப்பதோடு இறக்குமதியையும் உகந்த அளவில் அதிகரித்து, [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்துக்கு ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத் தலைவரின் சிறப்புப் பேட்டி
ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர் மஹமூத் அலி யூசுப் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். 2025ஆம் ஆண்டில் பதவியேற்ற பிறகு [மேலும்…]
”உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்; ஆனால் கல்வித் தரம் இல்லை” – ஆளுநர் ரவி
அனைத்து ஐஐடி முன்னாள் மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “டெக்னாலஜி ஃபார் பாரத் 2026′ உச்சி மாநாட்டில் ஆளுநர் ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய [மேலும்…]
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் உறுதியுடன் செயல்படும் சீனா
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் கட்சியின் ஒழங்குமுறை பரிசோதனைக்கான மத்திய ஆணையத்தின் சமீபத்திய முழு அமர்வில் உரை [மேலும்…]
“வங்கி அதிகாரிங்க இனி ஆட்டம் போட முடியாது” RBI-யின் மரண மாஸ் ஆக்ஷன்…. 33 லட்சம் ரெடியா…?
ரிசர்வ் வங்கி (RBI) வரும் ஜூலை 1, 2026 முதல் வாடிக்கையாளர்களுக்குச் சாதகமான புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது. இந்த விதிகளின்படி, வங்கியின் கவனக்குறைவால் [மேலும்…]
உடல் நலக்குறைவால் உயிரிழந்த உரிமையாளர்…. ஒரு வார காலமாக வாசலில் காத்திருந்த வளர்ப்பு நாய்… கண் கலங்க வைக்கும் சம்பவம்…!!
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள பாகுஷன் குடியிருப்பில், உயிரிழந்த தனது எஜமானரின் வருகைக்காக வாரக்கணக்கில் காத்திருக்கும் ‘அ வாங்’ என்ற செல்லப் பிராணியின் செயல் [மேலும்…]



