சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
இந்திய-சீனா நேரடி விமானச் சேவை மீண்டும் துவக்கம்
இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் 26ஆம் நாளிரவு கொல்கத்தா மற்றும் சீனாவின் குவாங்சோ நகரங்களுக்கிடையே உள்ள நேரடி விமான சேவையை மீண்டும் துவங்கியது. 2020ஆம் [மேலும்…]
‘காந்தாரா: chapter 1’ எப்போது பிரைம் வீடியோவில் வெளியாகிறது?
ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: chapter 1’ இன் டிஜிட்டல் பிரீமியரை அமேசான் பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. வெளியீட்டு தேதியை வெளியிடாமல், “புராணக்கதை” என்று குறிப்பிட்டு, [மேலும்…]
டிசிஎஸ் 1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை இழந்ததற்கு காரணம் சைபர் தாக்குதலா?
பிரிட்டிஷ் சில்லறை வர்த்தக நிறுவனமான மார்க்ஸ் & ஸ்பென்சர், சைபர் தாக்குதல் தொடர்பான தோல்விகள் காரணமாக $1 பில்லியன் ஒப்பந்தத்தை இந்திய ஐடி ஜாம்பவானான [மேலும்…]
இன்றைய (அக்டோபர் 27) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (அக்டோபர் 27) சரிவை சந்தித்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
ஆப்கானிஸ்தான் நிலைப்பாட்டால் பாகிஸ்தான்- தாலிபான் அமைதிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு முட்டுக்கட்டையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு விஷயங்களில் தலிபான்கள் [மேலும்…]
திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: கந்தசஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று [மேலும்…]
பிரிட்டனில் மீண்டும் இந்திய வம்சாவளி பெண் மீது இனரீதியான பாலியல் வன்கொடுமை
பிரிட்டனின் வடக்கு இங்கிலாந்தின் வால்சால், பார்க் ஹால் பகுதியில் சனிக்கிழமை மாலை 20 வயதுடைய ஒரு பெண் இனரீதியான வெறுப்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் [மேலும்…]
ஐ.நா.சுற்றுச்சூழல் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் சி.ஜி.டி.என்.க்கு சிறப்பு பேட்டி
அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என்க்கு சிறப்பு பேட்டி அளித்தார். 2035 ஆம் ஆண்டுக்குள் சீனாவின் முழு பொருளாதார அளவிலான நிகர பசுமை [மேலும்…]
அடுத்த இந்திய தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் பெயரை பரிந்துரைத்தார் நீதிபதி கவாய்
இந்திய தலைமை நீதிபதி(CJI) பூஷண் ஆர். கவாய், தனக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க, மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை [மேலும்…]
தைவான் தாயகத்திற்குத் திரும்பியதன் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்து, தாய்நாட்டின் ஒன்றிணைப்பை முன்னேற்றும் சீனா
80 ஆண்டுகளுக்கு முந்தைய அக்டோபர் 25ஆம் நாள், தைபெய் நகரில், ஜப்பான் சரணடைந்ததை சீன அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. சுமார் அரை நூற்றாண்டு [மேலும்…]



