சீனாவில் 10 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தை தனக்குச் சொந்தமான பரிசுப் பணத்தை அபகரித்துக் கொண்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் [மேலும்…]
வாட்ஸ்அப்பில் இருந்து அரட்டை பயனருக்கு மெசேஜ் அனுப்பும் வசதி வர வாய்ப்பு?
தமிழ்நாட்டு நிறுவனமான ஜோஹோவால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மெசேஜிங் செயலியான அரட்டை, வாட்ஸ்அப்பிற்கு ஒரு வலுவான உள்ளூர் மாற்றாக உருவெடுத்துள்ளது. மெசேஜிங் செயலிகள் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கக்கூடிய [மேலும்…]
ஜெனீவாவில் நடைபெற்ற 20 ஆவது உலகளாவிய மனிதக் குடியிருப்புக் கூட்டம்
உலகளாவிய மனிதக் குடியிருப்பு மன்றத்தின் 20 ஆவது கூட்ட அமர்வும், மதிப்பு மிக்க புதிய நிலையான நகரங்கள் மற்றும் மனிதக் குடியிருப்புக்கான விருதுகள் வழங்கும் [மேலும்…]
எதிர்கால நோக்கில் அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
ட்ஷ்தொங்வெய்லை எனும் புதிய சிறப்பு நிகழ்ச்சி நவம்பர் 6ஆம் நாள், சூசோ நகரில் நடைபெற்றது. எதிர்கால நோக்கில் தொழில் துறை மற்றும் தொழில் துறையின் [மேலும்…]
சீனாவும் உலகமும் பகிர்ந்து கொள்ளும் பெரிய சந்தை எனும் நடவடிக்கை
சீன வணிகத் துறை அமைச்சம் 6ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, சீனாவானது, சீனாவும் உலகமும் ஏற்றுமதி சார்ந்த பெரிய [மேலும்…]
கேமரூனின் அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
கேமரூனின் அரசுத் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பால் பியாவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 7ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார். [மேலும்…]
இலங்கையில் சீனப் பண்பாட்டு மைய நூலகம் திறப்பு
இலங்கையின் தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள சீனப் பண்பாட்டு மையத்தின் சார்பில் புதன்கிழமை நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய இலங்கை – [மேலும்…]
பாம்பு தோலாக மாறி…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மருத்துவர் எச்சரிக்கை….!!
சீனாவில் 40 வயதுப் பெண் ஒருவர், பத்து வருடங்களாக ஒரு பாரம்பரிய சீன மருத்துவக் கிரீமை பயன்படுத்தியதால் இப்போது பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார். அவரது [மேலும்…]
தமிழகம் முழுவதும் 11-ம் தேதி தி.மு.க., கூட்டணி போராட்டம்..!
நவ. 11 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் [மேலும்…]
அண்ணா பதக்கத்திற்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு..!
வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கும்படி தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு;- [மேலும்…]
புதிய சட்டப் புரட்சி: கைதுக்கான காரணங்களை ‘எழுத்துப்பூர்வமாக’ வழங்க வேண்டும்
இந்தியாவில் எந்தவொரு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபராக இருந்தாலும், அவரது கைதுக்கான காரணங்களை கட்டாயம் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் [மேலும்…]



