14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் நாள் பொது மக்கள் வாழ்க்கை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
சீன ஆக்கத் தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு விரிவாக்கம்
சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகத்தைச் சேர்ந்த சேவை துறையின் ஆய்வு மையம் மற்றும் சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் சமீபத்தில் வெளியிட்ட [மேலும்…]
தெலுங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டர்!
தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முலுகு மாவட்டம் சல்பாக்கா அருகே உள்ள சல்பாகா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் [மேலும்…]
சமோயா தலைமை அமைச்சர் சிஎம்ஜிக்குப் பேட்டி
சமோயா தலைமை அமைச்சர் ஃபியாமே அம்மையார் நவம்பர் 20ம் நாள் முதல் 28ம் நாள் வரை சீனாவின் 8 நகரங்களில் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் [மேலும்…]
துர்க்மேனிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் வாங்யீ சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, நவம்பர் 30ம் நாள், செங் து நகரில், சீன-மத்திய [மேலும்…]
தைவான் சுதந்திர சக்திக்கு ஆதரவளித்த அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்
சீனாவின் தைவான் பிரதேசத்தின் தலைவர் லே ஜிங் டெ அண்மையில், அமெரிக்க எல்லை கடந்த பயணம் மேற்கொண்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் [மேலும்…]
சீனாவின் தைவான் பிரதேசத்துக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
சீனாவின் தைவான் பிரதேசத்துக்கு 38 கோடியே 50 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது குறித்து சீன [மேலும்…]
மண்சரிவில் சிக்கிய 7 பேர் நிலை? “நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” அமைச்சர் பதில்!
ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த சமயம் புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என வடமாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது, திருவண்ணாமலை பகுதியிலும் [மேலும்…]
மகாராஷ்டிரா புதிய முதல்வர் யார்?
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவுற்று கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23) அன்றே முடிவுகள் வெளியாகிவிட்டது. மேலும், பாஜக தலைமையிலான மகாயுதி [மேலும்…]
கரையை கடக்க துவங்கியது ஃபெஞ்சல் புயல்!
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது இன்று மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு [மேலும்…]
ஃபெஞ்சல் புயல் எதிரொலி : இந்த மாவட்டங்களில் நாளையும் மின்தடை?
தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திற்கும் ஞாற்றுக்கிழமை அன்று பெரிதளவு காரணங்களுக்கு இல்லாமல் மின்தடை என்பது ஏற்படாது. ஆனால், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் [மேலும்…]



