அமெரிக்காவின் முதலீட்டுக் கொள்கை மாற்றப்படும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தனது இணையத்தளத்தில், வெளியிட்ட அமெரிக்காக்கு முன்னுரிமை என்ற முதலீட்டு கொள்கை குறிப்பாணையில் தெரிவித்தது. [மேலும்…]
வருகிற 25ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!
வருகிற 25ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் வரும் மார்ச் 14ம் தேதி பட்ஜெட் [மேலும்…]
நீலகிரி : ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த யானை கூட்டம்!
கோத்தகிரி அருகே காட்டு யானைகள் வழிமறித்ததால் ஆம்புலன்ஸ் வாகனம் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. செம்மனார் பழங்குடியின கிராமத்தில் உள்ள நோயாளியை [மேலும்…]
தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை
தமிழகத்தில் இயற்கை மண்டல பாதுகாப்பு, காட்டுத் தீ மற்றும் நிலைத்தன்மை ஆகிய காரணங்களுக்காக, வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை மலையேற்ற சுற்றுலாவிற்கு தடை [மேலும்…]
கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை – பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
டெல்லியில் கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக [மேலும்…]
நள்ளிரவில் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து புதிய [மேலும்…]
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு…. விவசாயிகளுக்கு ரூ.499 கோடி நிவாரணம்…. முதலமைச்சர் உத்தரவு…!!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 498.80 கோடி நிவாரணம் ஒதுக்கி முதலமைச்சர் [மேலும்…]
குற்றவியல் சட்டம் : அமித் ஷா தலைமையில் ஆலோசனை!
ஜம்மு- காஷ்மீரில் மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் [மேலும்…]
மாதம் தோறும் ரூ.5500 வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பரான முதலீட்டு திட்டம்… இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவிலான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் மத்திய [மேலும்…]
பெண்களுக்கென ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘பிங்க்’ ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்கும்படி, [மேலும்…]
சஷ்டி விரதத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
சிறுவாபுரி பால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் [மேலும்…]