சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
சீனக் கடற்படை பயிற்சியில் ஜப்பான் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு
சீனக் கடற்படையின் தாங்கி கப்பல் விமானம், ஜப்பானின் தற்காப்பு போர் விமானத்தை ரேடாரில் குறிவைத்தது என்று ஜப்பான் பறைசாற்றியது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்: பிரதமர் தொடங்கி வைக்கிறார்
தேசியப் பாடலான “வந்தே மாதரம்”-மின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாடாளுமன்றத்தில் நடைபெறும் நீண்ட விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். [மேலும்…]
சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து: 7வது நாளாக சேவை பாதிப்பு
நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை தொடர்ந்து 7வது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று மட்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் [மேலும்…]
ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 8ஆவது சட்டமியற்றல் குழு தேர்தல் நிறைவு முக்கியத்துவம் வாய்ந்தது:சீன அரசவை
சீன அரசவை ஹாங்காங் மற்றும் மக்கௌ விவகார அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் 8ஆம் நாள் வெளியிட்ட உரையில், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 8ஆவது சட்டமியற்றல் [மேலும்…]
ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம்… டிசம்பர் 16-ல் மக்களை சந்திக்கும் விஜய்…
ஈரோடு மாவட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் வருகிற 16-ஆம் தேதி நடைபெற இருப்பதாக முன்னாள் அமைச்சரும் அந்த கட்சியில் புதிதாக இணைந்த தலைமை ஒருங்கிணைப்பாளருமான [மேலும்…]
“இதுதான் டெக்னாலஜி!”… சீனாவின் ஸ்மார்ட் பார்க்கிங்…
சீனா தனது வேகமான வளர்ச்சி, நவீனத் தொழில்நுட்பம் மற்றும் எளிமையானச் செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்ற நாடு. இந்நிலையில், ஒரு அமெரிக்கர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, [மேலும்…]
நாளை முதல் இந்தியப் பங்குச் சந்தையில் முக்கிய மாற்றம்
இந்தியப் பங்குச் சந்தையில், திங்கட்கிழமை (டிசம்பர் 8) முதல் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் எஃப்&ஓ (Equity Derivatives – F&O) பிரிவுக்கு முன்-திறப்பு அமர்வு (Pre-open [மேலும்…]
மும்பை மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு
மும்பை மெட்ரோவின் வழித்தடங்கள் 2A மற்றும் 7 ஆகியவற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட தற்காலிகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. [மேலும்…]
காவலரின் கையை கடித்த ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொண்டர்!
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மதுபான கூடத்தை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் [மேலும்…]
உலகின் மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறப்பு..!!
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், கடற்கரையோரம், 1,237 அடி உயரத்தில், 40,000 சதுரடியில், ‘சீல் டவர்’ என்ற பெயரில் வானுயர [மேலும்…]



