சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 27ம் நாள் கூட்டம் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் [மேலும்…]
இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமைச் சின்னம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மறைந்த பிரபல அசாம் பாடலாசிரியா் பூபன் ஹசாரிகா நூற்றாண்டு விழா சென்னை திருவான்மியூரில் [மேலும்…]
சவரனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!
சென்னை : தமிழ்நாட்டில் தங்கம் விலையானது ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தில் ஏறி, மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது என்று சொல்லலாம். ஏனென்றால், காலை [மேலும்…]
நொடியில் நடந்த தவறு…. 1500 வருடம் பழமையான கோவில் எரிந்து நாசம்
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில் இருக்கும் பெங்ஹுவாங் மலையில், சுமார் 1500 ஆண்டுகள் பழமையான ஒரு பிரமாண்டமான கோவில் இருந்தது. இந்த [மேலும்…]
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!!
தமிழகத்தில் கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் [மேலும்…]
27ஆவது சீனச் சர்வதேச அதிநவீன தொழில்நுட்பக் கண்காட்சியின் சாதனைகள்
16ஆம் நாள் நிறைவடைந்த 27ஆவது சீனச் சர்வதேச அதிநவீன தொழில்நுட்பக் கண்காட்சியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 4லட்சத்து 50ஆயிரமத்தைத் தாண்டியது. அதில் 5000க்கும் அதிகமான புதிய [மேலும்…]
காஞ்சிபுரத்தில் அதிரடி திருப்பம்! நடிகர் விஜய்யின் தவெகவைச் சேர்ந்த 40 பேர் திமுகவில் இணைவு..!!
கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இருந்த பலர் விலகி, மாற்று அரசியல் [மேலும்…]
2028-ல் நிலவில் இருந்து மண், பாறை மாதிரிகள் கொண்டுவர இலக்கு – இஸ்ரோ தலைவர்..!!
இஸ்ரோ தலைவர் நாராயணன் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: அறிவியல், தொழில்நுட்பம், தொழில்துறை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்காக இஸ்ரோ தயாராகி வருகிறது. இந்தியாவின் முதல் [மேலும்…]
இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
சென்னை : இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய [மேலும்…]
வங்கதேசத்தில் பதற்றம்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று தீர்ப்பு
பங்களாதேஷின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா மீது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) வழங்கவிருக்கும் தீர்ப்புக்கு முன்னதாக, தலைநகர் டாக்காவில் (Dhaka) குண்டுவெடிப்புகள் மற்றும் [மேலும்…]
பீகாரில் NDA கூட்டணி அரசு வியாழக்கிழமை பதவியேற்கும்!
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் ஒரு புதிய NDA அரசாங்கம் அமைப்பதற்கான ஆயத்தப் [மேலும்…]



