அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
தொடர்புடைய பிரச்சினைகளை உரிய முறையில் தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்து சீனாவும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமாக விவாதித்து அடிப்படையான பொது கருத்துகளை உருவாக்கியுள்ளது:சீன துணை வணிக அமைச்சர் லீ ட்செங் காங்
தொடர்புடைய பிரச்சினைகளை உரிய முறையில் தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்து சீனாவும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமாக விவாதித்து அடிப்படையான பொது கருத்துகளை உருவாக்கியுள்ளது:சீன துணை வணிக அமைச்சர் [மேலும்…]
இரண்டாம் நாளில் தொடர்ந்த சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை
சீன-அமெரிக்கப் பொருளாதார வர்த்தக பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தையின் இரண்டாவது நாளுக்காக இரு நாட்டு பிரதிநிதிகள் கோலாலம்பூரில் அக்டோபர் 26ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சந்தித்து [மேலும்…]
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் சிங்கப்பூரில் பயணம்
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், சிங்கப்பூர் தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங்குடன், அக்டோபர் 25ஆம் நாள் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது லீ ச்சியாங் கூறுகையில், [மேலும்…]
உலக கவனத்தை ஈர்த்த சீனாவின் 15வது ஐந்தாண்டு திட்டம்
அக்டோபர் 20 முதல் 23ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு, [மேலும்…]
உலகிற்கு சீனாவின் புதிய தரமான உற்பத்தித்திறனின் பங்கு
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வில், சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் உயர் நிலை அறிவியல் தொழில் நுட்பத் [மேலும்…]
உலகிற்கு சீனாவின் புதிய தரமான உற்பத்தித்திறனின் பங்கு
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வில், சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் உயர் நிலை அறிவியல் தொழில் நுட்பத் [மேலும்…]
தமிழகத்தின் காபி உற்பத்தி குறித்து மன் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது [மேலும்…]
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற சூரசம்ஹாரம் சடங்கு, திங்கட்கிழமை (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள [மேலும்…]
மோந்தா புயல்- நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
காக்கிநாடாவில் கடக்கும் மோந்தா புயல் காரணமாக புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் மூன்று நாட்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளும் நிவாரண [மேலும்…]
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தானாம்; ஆப்கானிஸ்தானிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை
அண்டை நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் முக்கியமான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையை சனிக்கிழமை (அக்டோபர் 25) [மேலும்…]



