சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை [மேலும்…]
சென்சௌ20 விண்வெளி வீரர்கள் 4ஆவது விண்வெளியே கடமைகளை நிறைவேற்றுதல்
சீனாவின்சென்சௌ 20 எனும் விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் செப்டம்பர் 26ஆம் நாள் அதிகாலையில் 4ஆவது முறையாக விண்கலத்திலிருந்து வெளியே வந்து பணி மேற்கொண்டர். 6மணி [மேலும்…]
அமெரிக்காவின்நட்புக் குழுக்களுடன் லீ ச்சியாங் கலந்துரையாடல்
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், அமெரிக்காவின்நட்புக் குழுக்களுடன் செப்டம்பர் 25ஆம் நாள் நியூயார்கில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். அப்போது லீ ச்சியாங் கூறுகையில், சீன-அமெரிக்க [மேலும்…]
காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கு சீனா வாக்குறுதி
செப்டம்பர் 24ஆம் நாள் நடைபெற்ற காலநிலைமாற்றத்துக்கான ஐ.நாவின் உச்சி மாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார். உலகளாவிய [மேலும்…]
முன்னாள் சபாநாயகர் மருத்துவமனையில் அனுமதி..!
முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக தொடங்கிய காலத்தில், [மேலும்…]
சிபிஐ(எம்)பொது செயலாளருடன் லீஷூலெய் சந்திப்பு
சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், மத்திய கமிட்டியின் பரப்புரை துறை அமைச்சருமான லீஷூலெய் செப்டம்பர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் இந்தியக் [மேலும்…]
கனமழை காரணமாக இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை காணப்பட்டு வரும் நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக [மேலும்…]
செம அறிவிப்பு..! இனி ஆப் மூலம் பணம் அனுப்பினால் தங்கம் கிடைக்கும்..!
பேடிஎம் ஆப் மூலம் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தங்க நாணயங்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் [மேலும்…]
நவீனமயமான வளர்ச்சி பாதையில் சின்ஜியாங்
சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட கூட்டம் 25ஆம் நாள், இப்பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சியில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]
திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் 292 கிராம உதவியாளர் வேலை..!
திருவள்ளூரில் 151, ஈரோட்டில் 141 என மொத்தம் 292 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை பார்க்கலாம். திருவள்ளூர் மாவட்ட கிராம உதவியாளர் [மேலும்…]
இன்று விடைபெறுகிறது மிக்-21 வகை போர் விமானம் – சண்டிகரில் இறுதிப்பயணம் மேற்கொள்கிறது “வான் காவலன்”!
60 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய விமானப்படையில் பெரும் பங்கு வகித்த மிக்-21 வகை போர் விமானம் இன்றுடன் ஓய்வு பெற உள்ளது. MiG-21 1963 [மேலும்…]



