அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் – பிரதமர் மோடி உறுதி!
இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதி அளித்துளளார். புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 2700 [மேலும்…]
ஹார்முஸ் ஜலசந்தி துறைமுகம் தற்காலிகமாக மூடப்படுவதாக ஈரான் அறிவிப்பு!
உலக நாடுகளின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தி துறைமுகம் தற்காலிகமாக மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், [மேலும்…]
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 33 விமான சேவைகள் ரத்து
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு இயக்கப்படும், விமான சேவைகள் 2வது நாளாக, இன்றும் [மேலும்…]
பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து- 20 பேர் பலி
காக்கிநாடாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து 20 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சமர்லகோட்டா மண்டலத்தின் [மேலும்…]
தமிழர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு..!!
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து நேற்று அந்நாட்டின் மீது திடீர் தாக்குதலைத் தொடங்கியது. ஈரானின் முக்கியப் [மேலும்…]
சமூக வலைதள லைக்குகள் ஏமாற்று வேலை: பாடலின் உண்மையான வெற்றி இதுதானாம்
பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல், ஒரு பாடலின் வெற்றியைச் சமூக வலைதளங்களில் கிடைக்கும் லைக்குகள் மற்றும் வியூஸ்களை வைத்துத் தீர்மானிக்க முடியாது என்று [மேலும்…]
“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்”… நம்பர் ஒன் எதிரி… முடிவுக்கு வந்த 30 வருஷ சகாப்தம்… யார் இந்த காமேனி..!!!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக நிலவி வந்த நிழல் யுத்தம், தற்போது நேரடிப் போராக மாறியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து [மேலும்…]
அமெரிக்கா – ஈரான் போரால் 850க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு பாதிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் காரணமாக, ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளான கத்தார், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் [மேலும்…]
அடுத்த ஈரான் உச்ச தலைவர் யார்? பரிசீலனையில் இருக்கும் 5 முக்கிய பெயர்கள்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார் என்ற [மேலும்…]
“அதிமுகவை அழிக்கவே ஓபிஎஸ் வந்தாரா?” இபிஎஸ் எடுத்தது சரியான முடிவுதான்.. உண்மையை உடைத்த கே.பி.ராமலிங்கம்.. திமுகவுக்கு விழுந்த பலத்த அடி..!!
நாமக்கல்லில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்காதது சரியான [மேலும்…]



