அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
இந்த நாடு சீனாவிடமிருந்து அதிக கடன் பெறும் நாடு என்பதை அறிவீர்களா?
வில்லியம் & மேரி கல்லூரியின் ஆராய்ச்சி ஆய்வகமான AidDataவின் சமீபத்திய ஆய்வு, உலகளாவிய நிதியத்தில் எதிர்பாராத திருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் சீனாவின் [மேலும்…]
சீன-ரஷிய தலைமையமைச்சர்களின் மாஸ்கோ சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீட்சியாங் நவம்பர் 17ஆம் நாள் பிற்பகல் மாஸ்கோவில் ரஷிய தலைமையமைச்சர் மிகைல் மிசூசுத்தினுடன் சந்திப்பு நடத்தினார். அப்போது லீட்சியாங் கூறுகையில், இரு [மேலும்…]
சட்டத்தின்படி ஆட்சி முறையை முழுமைப்படுத்துவதற்கான ஷிச்சின்பிங்கின் வலியுறுத்தல்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில், சட்டத்தின்படி ஆட்சி முறையை [மேலும்…]
சீனர்களின் 9-9-6 ஃபார்முலா கைகொடுக்குமா? : வாரத்திற்கு 72 மணி நேர வேலை – நாராயண மூர்த்தி மீண்டும் அட்வைஸ்!
இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் என அயராது உழைத்தால், பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பின்னுக்கு தள்ளலாம் என்று யோசனை தெரிவித்திருக்கிறார் இன்போசிஸ் [மேலும்…]
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா:
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் [மேலும்…]
வரப்போகுது இந்தியர்களுக்கான புதிய இ-பாஸ்போர்ட்: அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் வெளியீடு
இந்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய இ-பாஸ்போர்ட் (e-Passport)-இன் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய இ-பாஸ்போர்ட், [மேலும்…]
தைவான் பிரச்சினையில் குழப்பம் ஏற்படும் இடமில்லை
சீனாவும் ஐப்பானும் கையொப்பமிட்டுள்ள 4 அரசியல் ஆவணங்களில் தைவான் பிரச்சினை பற்றி தெளிவான விளக்க விதிகள் உள்ளன, இது பற்றி ஜப்பானிய அரசு சீரிய [மேலும்…]
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து வங்கதேசத்தில் கொதிப்பு
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) திங்களன்று மரண தண்டனை விதித்ததை தொடர்ந்து வங்கதேசத்தில் வன்முறை [மேலும்…]
வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 16.3 செ.மீ மழை பதிவு- சென்னை வானிலை ஆய்வு மையம்!
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 16.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் [மேலும்…]
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 8-ம் வகுப்பு மாணவன்..!!
கர்நாடகா பெட்டகேரி கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் சாய்ராம். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் பெட்டகேரி [மேலும்…]



