14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் நாள் பொது மக்கள் வாழ்க்கை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பிப்ரவரி 21ம் நாள் ஜோன்னெஸ்பேர்க் நகரில் இந்திய வெளியுறவு [மேலும்…]
பெய்ஜிங், தியன்ஜின் மற்றும் ஹெபெய் பிரதேசத்தின் வெளிநாட்டு வர்த்தக அதிகரிப்பு
2024ஆம் ஆண்டு பெய்ஜிங்-தியன்ஜின்-ஹெபெய் பிரதேசத்தின் ஏற்றுமதி இறக்குமதி தொகை, 5 லட்சத்து 3 ஆயிரம் கோடி யுவானை எட்டி, வரலாற்றில் புதிய பதிவாகியுள்ளது. இது, [மேலும்…]
சீன மற்றும் ரஷிய வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பிப்ரவரி 20ஆம் நாள் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க் [மேலும்…]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்பு தலைமை நாடான சீனாவின் பணித்திட்டங்கள்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்பு தலைமை நாடாக பதவி ஏற்றதற்கு பிறகு, சீனாவின் பணித் திட்டங்கள் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் [மேலும்…]
தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.360 குறைவு!
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.21) கிராமுக்கு ரூ.45 குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்திருந்த தங்கம் [மேலும்…]
சீனச் சந்தையில் ஏர்பஸ் நிறுவனத்தின் பங்கு அதிகரிப்பு
விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் 20ஆம் நாள் வெளியிட்ட நிதி அறிக்கையில், 2024ஆம் ஆண்டு, உலகளவில் 766 பயணியர் விமானங்கள் மற்றும் 361 ஹெலிகாப்டர்களை [மேலும்…]
சீனாவில் மேலதிக வாய்ப்புகளைப் பெறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
2025ஆம் ஆண்டு வெளிநாட்டு முதலீட்டை நிதானப்படுத்துவதற்கான செயல் திட்டத்தைச் சீனா 19ஆம் நாள் வெளியிட்டது. சீனா வெளிநாட்டுத் திறப்பை மேலும் விரிவாக்குவதற்குரிய உறுதியான அறிகுறியையும், [மேலும்…]
சுற்றுச்சூழல் துறையில் அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத்தை வலுப்படுத்துவது
அண்மையில், “சுற்றுச்சூழல் துறையில் அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத்தை வலுப்படுத்தி, அழகான சீனாவின் கட்டுமானத்தை முன்னேற்றும் செயல்பாடுகள் பற்றிய ஆவணம் ஒன்றைச் சீனச் சூழலியல் மற்றும் [மேலும்…]
மீனவர் பிரச்னை: “நிரந்தர தீர்வு வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி [மேலும்…]
சீனாவில் 12 இலட்சத்து 39 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள்
சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் பிப்ரவரி 20ஆம் நாள் சீன அரசவை கொள்கை பற்றிய கூட்டத்தை நடத்தியது. இதில், உயர் நிலை வெளிநாட்டுத் [மேலும்…]



