சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
தேசிய ஆசிரியர் தினம் 2024: வரலாறும் சுவாரஸ்ய தகவல்களும்
தேசிய ஆசிரியர் தினம் என்பது கல்வியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதைத் தாண்டிய ஒரு சிறப்பு சந்தர்ப்பமாகும். இது வாழ்க்கையை வடிவமைப்பதிலும் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் அவர்களின் பங்கை [மேலும்…]
ஆப்பிரிக்க மக்களுக்கு நன்மை தரும் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு
ஆப்பிரிக்க மக்களுக்கு நன்மை தரும் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு சீனாவின் வளர்ச்சி துணை புரிவதன் மூலம், இரு தரப்புகளுக்கும் பரஸ்பர நலன் மற்றும் [மேலும்…]
தேநீர் விருந்தில், செனகல் அரசுத்தலைவரின் மனைவியைச்சந்தித்து பேசிய பெங் லியுவான்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவான் செனகல் அரசுத்தலைவர் மனைவி மேரி அம்மையாரை 4ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் தேநீர் விருந்தில் [மேலும்…]
அறிவுசார் சொத்துரிமையின் சர்வதேச ஒத்துழைப்புக்கான புதிய நிலைமை
அறிவுசார் சொத்துரிமையின் சர்வதேச ஒத்துழைப்புக்கான புதிய நிலைமைஉலகத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் நிதானமான ஒத்துழைப்பு உறவைச் சீனா உருவாக்கியுள்ளது. நடைமுறைப்படுத்தப்பட்டு [மேலும்…]
சீன-சாம்பிய அரசுத் தலைவர்களின் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், செப்டம்பர் 4ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில், பெய்ஜிங்கில் நடைபெறும் 2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சிமாநாட்டில் கலந்து [மேலும்…]
சீனா மற்றும் சியரா லியோன் தலைவர்கள் சந்திப்பு
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு வந்த சியரா லியோன் அரசுத் தலைவர் ஜூலியஸ் மாட வோனி பியோவை சீன அரசுத் [மேலும்…]
விநாயகர் சதுர்த்தியின் வரலாறு தெரியுமா?
இந்தியாவில், ஆண்டுதோறும், ஆவணி மாதத்தில், அமாவாசை முடிந்து 4-வது நாளில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இது நாடு முழுவதும் மிகவும் பிரம்மாண்ட விழாவாக கொண்டாப்படுகிறது. [மேலும்…]
‘எப்பவும் நான் ராஜா!’ கோட் சூட்டில் லண்டன் ரயிலில் பயணிக்கும் இளையராஜா
சமீபகாலங்களில் இசைஞானி இளையராஜாவும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக தொடங்கி விட்டார். வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் [மேலும்…]
இரண்டு மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை காரணமாக பொள்ளாச்சி, கோவை நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதனால் அப்பகுதியில் உள்ள பிரபல நீர்வீழ்ச்சியான கோவை குற்றாலத்திற்கு [மேலும்…]
உயரம் தாண்டுதலில் ஹாட்ட்ரிக் சாதனை புரிந்த தமிழக வீரர் மாரியப்பன்
பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டி தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் [மேலும்…]



