இந்தியா

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.7 பில்லியன் டாலர்கள் குறைந்தது  

அக்டோபர் 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.709 பில்லியன் டாலர் குறைந்து 701.176 பில்லியன் டாலராக உள்ளது என்று [மேலும்…]

உலகம்

ஜப்பான் அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு  

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை நார்வே [மேலும்…]

விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிராக 36 ஆண்டு சாதனையை தக்கவைக்குமா இந்தியா?  

டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு கிளம்பியுள்ளது. அந்த அணியின் முன்னாள் [மேலும்…]

இந்தியா

ஹரியானாவில் அக்டோபர் 15ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு  

ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூன்றாவது தொடர்ச்சியான அரசாங்கம் அக்டோபர் 15ஆம் தேதி பதவியேற்கும் என்று பஞ்ச்குலாவின் துணை ஆணையர் டாக்டர் யாஷ் [மேலும்…]

சீனா

சீன-வியட்நாம் உறவின் வளர்ச்சி பற்றிய ஷி ச்சின்பிங் கருத்து

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், அக்டோபர் 11ஆம் நாள், மக்கள் மாமண்டபத்தில், வியட்நாம் கம்யூனிஸ்ட் [மேலும்…]

சீனா

19ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் சீனத் தலைமையமைச்சர் பங்கெடுப்பு

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் அக்டோபர் 11ஆம் நாள் லாவோஸின் வியன்தியான் நகரில் நடைபெற்ற 19ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கெடுத்தார்.இம்மாநாட்டில் அவர் கூறுகையில், [மேலும்…]

இந்தியா

செயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்  

நிறுவப்பட்ட விதிகளின்படி செயல்படாத அல்லது ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய செயலாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக [மேலும்…]

இந்தியா

ராணுவ பயன்பாட்டிற்கு 52 செயற்கைகோள்களை ஏவ மத்திய அரசு ஒப்புதல்  

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) பொதுமக்கள் மற்றும் ராணுவ பயன்பாடுகளுக்காக விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (எஸ்பிஎஸ்) பணியின் மூன்றாம் [மேலும்…]

தமிழ்நாடு

ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்  

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பலரும் செல்கின்றனர். தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களில் [மேலும்…]

இந்தியா

பெட்ரோல் பங்கில் சுத்தமான கழிவறைகள் இல்லையென்றால் நடவடிக்கை பாயும்; நிதின் கட்கரி எச்சரிக்கை  

பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக ஹம்சஃபர் கொள்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி [மேலும்…]