சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் ஒன்றுகூடி வசந்த விழாவைக் கொண்டாடும் நிலையில், வெளிநாட்டு பயணிகள் தங்கள் சீனப் பயணத்தில் வசந்த விழா அனுபவத்தை [மேலும்…]
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடக்கம்:டிக்கெட் முன்பதிவு விதிகள், கட்டண விபரங்கள்
வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட (Sleeper) முதல் சேவையை, ஜனவரி மாத மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். [மேலும்…]
புதிய டாடா பஞ்ச் நாளை அறிமுகம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்தியாவின் மிகவும் பிரபலமான மைக்ரோ எஸ்யூவி காரான டாடா பஞ்ச், அதன் முதல் மிகப்பெரிய அப்டேட்டுடன் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) வெளியாகிறது. 2021 இல் [மேலும்…]
இந்தியாவில் ஜெர்மன் அதிபர்: இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன?
ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனவரி 12 [மேலும்…]
லேப்டாப்பில் படிப்பதைவிட எழுதிப் படிப்பது தான் மூளைக்கு நல்லது
இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவர்கள் லேப்டாப் மற்றும் டேப்லெட்களில் பாடங்களை டைப் செய்வதையே விரும்புகின்றனர். ஆனால், தட்டச்சு செய்வதை விடக் கையால் எழுதுவது மூளையின் [மேலும்…]
டிரம்பின் சமூக வலைதள பதிவால் உலக நாடுகள் அதிர்ச்சி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் தன்னை “வெனிசுலாவின் தற்காலிக அதிபர்” (Acting President of Venezuela) [மேலும்…]
சீனாவில் தனிப்பயனாக்கப்பட்ட பேருந்து வழித்தடங்களின் எண்ணிக்கை 11 ஆயிரம்
சீனப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு வரை, சீனாவின் முக்கிய நகரங்களில் முதியோர்களின் வசதிக்காக 1450 பேருந்து வழித்தடங்கள் இயக்கப்பட்டன. தனிப்பயனாக்கப்பட்ட [மேலும்…]
கிராமப்புற மறுமலர்ச்சியைப் பன்முகங்களிலும் முன்னேற்றுவிக்கும் சீனா
சீனா இவ்வாண்டில் கிராமப்புற மறுமலர்ச்சியைப் பன்முகங்களிலும் பயனுள்ளதாகவும் நடைமுறைப்படுத்தவுள்ளது. முக்கியமாக வேளாண்மையின் பன்னோக்க உற்பத்தித் திறன் மற்றும் தரம் ஆகியவற்றின் பயனை உயர்த்தித் தானியங்கள் [மேலும்…]
2026ஆம் ஆண்டின் முக்கிய பணி குறித்து சீன வணிக அமைச்சகம் ஏற்பாடு
சீனத் தேசிய வணிக பணிக் கூட்டம் ஜனவரி 10,11 ஆகிய நாட்களில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. 2026ஆம் ஆண்டில், நுகர்வு, போக்குவரத்து, வர்த்தகம், முதலீடு, [மேலும்…]
இனி, இலவச ஏடிஎம் வரம்புகளை தாண்டினால் எஸ்பிஐ அதிக கட்டணம் வசூலிக்கும்
பாரத ஸ்டேட் வங்கி (SBI) டிசம்பர் 1, 2025 முதல் அதன் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது. பரிமாற்ற கட்டணங்கள் அதிகரித்த பிறகு இந்தத் [மேலும்…]
சரிவில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி அடைய என்ன காரணம்?
இந்திய பங்குச் சந்தை திங்கட்கிழமை (ஜனவரி 12) காலை வர்த்தகத்திலேயே கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சுமார் 500 [மேலும்…]



