அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
இந்தியா – சீனா எல்லையில் படைகள் திரும்பப்பெறும் பணி நிறைவு
கிழக்கு லடாக் எல்லையின் தேப்சங் மற்றும் டெம்சாக் பகுதியிலிருந்து இந்தியா-சீனா ராணுவ படைகள் வாபஸ் பெறும் பணி நேற்று நிறைவு பெற்றது. இன்று, தீபாவளியை [மேலும்…]
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்: தலைவர்கள் வாழ்த்து
மத்தாப்புக்களின் வெளிச்சம் போல் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளியாக அமைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் [மேலும்…]
ஆகாயச்சிறகுகள்
நூலின் பெயர் : ஆகாயச்சிறகுகள் ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி ! மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி ! நூலின் [மேலும்…]
அசோகவத்துப் பாஞ்சாலிகள்
அசோகவனத்து பாஞ்சாலிகள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மாலதி இராமலிங்கம்v வெளியீடு : அம்மையப்பர் பதிப்பகம், மனை எண் 106, 6வது குறுக்குத் தெரு, [மேலும்…]
சீனா- கனடா இடையே நேரடி விமானச் சேவை அதிகரிப்பு
சீனா மற்றும் கனடா இடையே நேரடி விமானச் சேவையை அதிகரிப்பதற்கான பணியை இரு நாட்டு விமான நிறுவனங்கள் சமீபத்தில் தொடங்கி வைத்துள்ளன. இரு நாட்டு [மேலும்…]
சீன மின்சார வானகங்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணை தீர்ப்பு, வர்த்தகப் பாதுகாப்புவாதம்
தொழில் துறையில் புகார் இல்லாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் சீனாவின் மின்சார வாகனங்கள் மீது மானிய எதிர்ப்பு விசாரணையை மேற்கொண்டு, அதிக சுங்க வரியை [மேலும்…]
இந்தியாவிற்கு எதிராக உளவு தகவல்களை கசியவிட்டதை ஒப்புகொண்ட கனேடிய அதிகாரிகள்
வாஷிங்டன் போஸ்ட்டிற்கு இந்தியாவுக்கு எதிரான உளவுத் தகவல்களை கசியவிட்டதை கனேடிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் [மேலும்…]
சென்னையின் பல்வேறு இடங்களில் திடீரென பெய்த கனமழை; நாளையும் மழை உண்டு!
தமிழகத்தில் இன்று (அக்டோபர் 30) 8 மாவட்டங்களில், நாளை (அக்டோபர் 31) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு [மேலும்…]
பதவி விலக கனடா பிரதமருக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்தது
கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படப்போவதாக கியூபெக் தேசியவாத கட்சி செவ்வாயன்று அறிவித்தது. ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் [மேலும்…]
NEET தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்: நீட் தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரை
நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என மத்திய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன்னர் இளநிலை [மேலும்…]



