அரை நூற்றாண்டுகளில் சீனாவும் யுனெஸ்கோவும் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, சாதனைகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. யுனெஸ்கோ பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மே 11ஆம் [மேலும்…]
ஈரானின் புதிய தலைவரை நான் தான் நியமிப்பேன்:டிரம்ப்
அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் மார்ச் 5ம் நாள், அமெரிக்க அக்சியொஸ் செய்தி இணையத்துக்கு தொலைப்பேசி மூலம் பேட்டியளித்தார். ஈரானின் உயிரிழந்த அதியுயர் தலைவர் [மேலும்…]
உயர்தர வளர்ச்சியை இலக்காகக் கொள்ளும் சீனா உலகத்திற்கு வளர்ச்சி வாய்ப்புக்களைக் கொண்டு வரும்
14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் சீனப் [மேலும்…]
ஈரானை முடிப்பதே முதல் இலக்கு! அடுத்தது கியூபா என மிரட்டும் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகத்தின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் குறித்துப் பேசுகையில், ஈரானுடனான போரை முடிப்பதற்கே முதலிடம் அளிக்கப்படும் என்று [மேலும்…]
ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி! பங்குச்சந்தை எப்போது உயரும்?
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) இந்தியப் பங்குச் [மேலும்…]
நான் முடிவெடுக்கும் வரை போர் நீடிக்கும்!: ட்ரம்ப்
ஈரானுக்கு எதிரான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு, “எனக்கு காலக்கெடு எதுவும் இல்லை; இந்த வேலையை நான் முடித்தே தீருவேன்” என [மேலும்…]
நேபாள பிரதமர் தேர்தலில் முன்னிலையில் இருக்கும் 35 வயதான ராப்பர் பாலேந்திர ஷா யார்?
பாலேன் என்று பிரபலமாக அழைக்கப்படும் பாலேந்திர ஷா, 35 வயதான ராப் பாடகரிலிருந்து அரசியல்வாதியாக மாறியவர், நேபாளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் [மேலும்…]
துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை – தற்போதைய கள நிலவரம்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு இன்று அவசர [மேலும்…]
தமிழகத்தில் வாட்ஸ்அப்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்: முழு விவரங்கள்
தமிழகத்தில் அவசர கால மருத்துவ தேவைகளுக்காக செயல்பட்டு வரும் ‘108’ ஆம்புலன்ஸ் சேவையை, இனி வாட்ஸ்அப் மூலமாகவும் எளிதாக பெறலாம். இந்த புதிய வசதியை [மேலும்…]
பிரதமர் மோடியுடன் பின்லாந்து அதிபர் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
இந்தியா, பின்லாந்து இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஐரோப்பிய நாடான பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா [மேலும்…]
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க மயில் வாகனச் சேவை தொடக்கம்!
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய தங்க மயில் வாகனச் சேவை கோலாகலமாகத் தொடங்கியது. திருத்தணி சுப்பிரமணிய [மேலும்…]




