டிக்டோக் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து, முதலீட்டுத் தடையைக் குறைத்து, பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆகியவை குறித்து சீனாவும் அமெரிக்காவும் அடிப்படைக் கட்டுக்கோப்பு [மேலும்…]
சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர, நேட்டோ உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், [மேலும்…]
பயங்கரவாத அமைப்பை மீண்டும் கட்டமைக்க கொடுக்கும் பாகிஸ்தான்
இந்திய விமானப்படை மே 7 ஆம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் வான் தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள மார்க்கஸ் தொய்பா தலைமையகத்தை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத [மேலும்…]
கோவை மலையப்ப சுவாமி திருவீதி உலா – பக்தர்கள் தரிசனம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருவீதி உலா நடைபெற்றது. ஜடையம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள தென்திருப்பதி எனப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில், ஆண்டு [மேலும்…]
தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்!
நூல் அறிமுகம்: தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்! தமிழர்களின் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் காலத்துத் தொன்மையான உழைப்பையும், கல்லணை, தஞ்சை பெரிய கோவில் போன்ற காலத்தை [மேலும்…]
நான் தான் சிஎம்; புதிய படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் பார்த்திபன்
தேசிய விருது பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், தனது அடுத்த படமான “நான் தான் சிஎம்” என்ற அரசியல் திரைப்படத்தை அறிவித்துள்ளார். இந்தப் [மேலும்…]
காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 193 பேர் பலி!
காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் ஈக்வடார் மாகாணத்தில் படகு ஒன்று ஆற்றில் [மேலும்…]
லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!
இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனை இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், கிழக்கு லடாக்கில் அதிநவீனக் கண்காணிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா வலுப்படுத்தி [மேலும்…]
ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஈஷா சிங் தங்கம் வென்றார்
சீனாவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய விளையாட்டு வீராங்கனை ஈஷா சிங், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் [மேலும்…]
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள்!
செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அங்கு கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகளாகத் தென்படுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர், [மேலும்…]