சீனாவின் ஷாங்காயில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு வரும் பார்வையாளர்கள், சிம்பன்சி குட்டிக்குச் செல்போன் ரீல்ஸ்களை காட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் மிருகக் காட்சி சாலையில் [மேலும்…]
முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான 25ஆவது சீனச் சர்வதேசப் பொருட்காட்சிநிறைவு
முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான 25ஆவது சீனச் சர்வதேசப் பொருட்காட்சி செப்டம்பர் 11ஆம் நாள் சியாமென் நகரில் நிறைவு பெற்றது. நடப்புப் பொருட்காட்சியில் 1154 முதலீட்டுத் [மேலும்…]
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெள்ளிக்கிழமை டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், உடனடியாக மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நீதிபதிகளின் அறைகளிலும் நீதிமன்றத்தின் பிற பகுதிகளிலும் [மேலும்…]
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு [மேலும்…]
ஹூவாங்யேன் தீவு உயிரின சுற்றுச்சூழலைச் சீனா பாதுகாப்பது நியாயமானதும் சட்டப்பூர்வமானதும் ஆகும்
ஹூவாங்யேன் தீவு தேசிய நிலை இயற்கைப் பாதுகாப்புப் மண்டலத்தின் கட்டுமானத்திற்குச் சீன அரசவை 10ஆம் நாள் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இதற்கு பிலிப்பைன்ஸ் வெளியுறவு [மேலும்…]
தனது வீட்டை இலவச பள்ளியாக மாற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்
படத்தொழிலில் மட்டுமல்லாது, சமூக சேவையிலும் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கியுள்ள நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ், தனது சொந்த வீட்டை குழந்தைகளுக்கான இலவச [மேலும்…]
‘பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது’ என எச்சரிக்கும் இஸ்ரேல்
மேற்குக் கரை நிலத்தை வெட்டும் சர்ச்சைக்குரிய குடியேற்ற விரிவாக்கத் திட்டத்துடன் தொடர ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், “பாலஸ்தீன நாடு இருக்காது” என்று இஸ்ரேலிய [மேலும்…]
ஆசிய கோப்பை தொடர் 2025: துபாயில் இன்று பாகிஸ்தான் – ஓமன் அணிகள் மோதல்!
துபாய் : ஆசிய கோப்பை 2025 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறுகிறது. இன்று (செப்டம்பர் [மேலும்…]
தமிழ்நாடு முழுவதும் போத்தீஸ் கடை தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை
தமிழ்நாடு முழுவதும் போத்தீஸ் ஜவுளி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு நடைபெறுகிறது. அதன்படி சென்னை, நெல்லை டவுன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் [மேலும்…]
பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ஆட்சியில் நீடிக்க சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 27 ஆண்டுகள் சிறைத் [மேலும்…]
பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்..!
2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் [மேலும்…]