சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் 16ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன வேளாண் துறை மற்றும் கிராம அமைச்சகத்தின் பொறுப்பாளர் 14ஆவது [மேலும்…]
தஞ்சை : விட்டல் பாண்டுரங்கன் கோயில் திருத்தேரோட்டம் கோலாகலம்!
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் பாண்டுரங்கன் கோயிலில் புதிய தேர் செய்யப்பட்டதை அடுத்து தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக விட்டல் [மேலும்…]
பாராட்டு விழாவில் அதீத மகிழ்ச்சியால் என்னால் அதிகம் பேச இயலவில்லை- இளையராஜா
நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். இசைஞானி [மேலும்…]
சீன-லிச்சென்ஸ்டீன் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
சீன-லிச்சென்ஸ்டீன் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், லிச்சென்ஸ்டீன் இளவரசர் அலோயிஸ் ஆகியோர் செப்டம்பர் [மேலும்…]
சீனச் சந்தையின் மீது நாடு கடந்த தொழில் நிறுவனங்கள் ஆர்வம்
முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான 25வது சீன சர்வதேசப் பொருட்காட்சி செப்டம்பர் 11ஆம் நாள் நிறைவு பெற்றது. நடப்புப் பொருட்காட்சியில், 64 ஆயிரத்து 400 கோடி [மேலும்…]
காப்பீட்டுத் திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல்
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதிக்கும் வகையில், காப்பீட்டுத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என [மேலும்…]
பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தார் – இஸ்ரேல் குற்றச்சாட்டு
பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தார் என்று ஐநா சபையில் இஸ்ரேல் குற்றஞ்சாட்டி உள்ளது. இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்ந்து 24 ஆண்டுகள் ஆனதையொட்டி, [மேலும்…]
இபிஎஸ் திடீர் முடிவு மாற்றம்…! அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) திடீரென தனது சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டங்கள் மற்றும் [மேலும்…]
நான் சிவ பக்தன்… “விஷத்தையும் குடிப்பேன்” பிரதமர் மோடி ஆவேசம்..
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு, [மேலும்…]
தீபாவளியை முன்னிட்டு 150 சிறப்பு ரயில்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் நவம்பர் மாதத்தில் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய [மேலும்…]
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் [மேலும்…]