சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
வேற்றுகிரகவாசிகளை தேடும் இந்தியா – ஜப்பான் கூட்டுத் திட்டம்
உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ஒளியியல் தொலைநோக்கியான முப்பது மீட்டர் தொலைநோக்கி திட்டத்தை அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்கா, கனடா, [மேலும்…]
அணுசக்தித் துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு திட்டம்
இந்தியாவின் அணுசக்தித் துறையில் பல தசாப்தங்களாக இருந்து வந்த அரசு நிறுவனங்களின் ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, தனியார் நிறுவனங்களின் முதலீட்டிற்கு வழி [மேலும்…]
ஹாங்காங் தீ விபத்து குறித்து ஷிச்சின்பிங்கின் கட்டளை
நவம்பர் 26ஆம் நாள் பிற்பகல், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் டாபூ மாவட்டத்தின் பல வசிப்பிடங்களில் பரவிய தீ விபத்ததானது கடும் உயிரிழப்பையும், [மேலும்…]
ஜம்மு-காஷ்மீரை வாட்டும் குளிர் அலை: ஸ்ரீநகரில் -4.4°C, அனந்த்நாக் -5.7°C வெப்பநிலை நிலவுகிறது
ஜம்மு-காஷ்மீரின் (J&K) கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில், புதன்கிழமை -4.4°C வெப்பநிலையுடன், இந்த பருவத்தின் மிக குளிரான இரவை பதிவு செய்தது. லடாக் உட்பட இப்பகுதி [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 2025இல் நடைபெறும் முக்கிய உற்சவங்கள் மற்றும் விழாக்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள முக்கிய உற்சவங்கள் மற்றும் சிறப்பு விழாக்களைப் பற்றித் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள [மேலும்…]
கிரெடிட் ஸ்கோர் இனி 7 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய ஆர்பிஐ திட்டம்
இந்தியாவில் கடன் பெறுவோருக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையில், கிரெடிட் ஸ்கோரை (Credit Score) இனிமேல் ஏழு நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க இந்திய ரிசர்வ் வங்கி [மேலும்…]
டெங்குவுக்கு உலகிலேயே முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு பிரேசில் அங்கீகாரம்
உலகம் முழுவதும் டெங்கு பாதிப்புகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற புட்டன்டன் நிறுவனம் உருவாக்கிய டெங்குவுக்கான முதல் ஒற்றை [மேலும்…]
ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் இலாபம் அதிகரிப்பு
சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் 27ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி [மேலும்…]
இலங்கையில் நிலச்சரிவுகளில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு..!
இலங்கை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாக உள்ள புதிய புயலின் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. உதாரணாமாக, இலங்கைத் தீவு [மேலும்…]
சென்னையை நெருங்கும் ‘தித்வா’ புயல்: 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. [மேலும்…]



