சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 27ம் நாள் கூட்டம் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் [மேலும்…]
UPSC லேட்டரல் என்ட்ரி நியமனம் ரத்து குறித்து தமிழக முதல்வர் கூறுவது என்ன?
யுபிஎஸ்சி ஆணையம் மத்திய அரசின் 45 பதவிகளுக்கான லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு விளம்பரத்தை வெளியிட்டது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல [மேலும்…]
ஐசிசி தலைவர் பார்க்லேவின் பதவிக்காலம் நிறைவு; ஜெய் ஷா அடுத்த தலைவர் ஆகிறாரா?
தற்போதைய ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே செவ்வாயன்று தனது பதவிக்காலத்தை நீடிக்க விரும்பவில்லை என தெரிவித்ததை அடுத்து, ICC தலைவர் போட்டியிலிருந்து அவர் அதிகாரபூர்வமாக [மேலும்…]
வேளாங்கண்ணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்
சென்ற வாரத்தை போலவே இந்த வாரமும் வார விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னையிலிருந்து, [மேலும்…]
2024ஆம் ஆண்டு சீனச் சர்வதேசச் சேவை வர்த்தகப் பொருட்காட்சி
2024ஆம் ஆண்டு சீனச் சர்வதேசச் சேவை வர்த்தகப் பொருட்காட்சி செப்டம்பர் நடுப்பகுதியில் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. பணி ஏற்பாட்டின் படி, செய்தி ஊடக பதிவு அமைப்புமுறை [மேலும்…]
அடிமட்ட அரசு அதிகாரிகளின் தேவையற்ற பணி சுமையைக் குறைத்தல்
அடிமட்ட அரசு அதிகாரிகளின் தேவையற்ற பணி சுமையைக் குறைப்பதற்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பணி அமைப்புமுறை கூட்டம் ஒன்று ஆகஸ்டு 20ஆம் [மேலும்…]
சீனா மற்றும் ஃபிஜி கூட்டறிக்கை வெளியீடு
சீன மக்கள் குடியரசும் ஃபிஜி குடியரசும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் குறிப்பிடுகையில், இரு நாடுகள் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை வளர்ப்பதற்கான விருப்பத்தை இக்கூட்டறிக்கை [மேலும்…]
பாரம்பரிய நட்புறவுக்கான புதிய உயிர் ஆற்றல்:சீனா-வியட்நாம்
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான டொ லாம் ஆகஸ்ட் 18ஆம் முதல் 20ஆம் நாள் வரை, சீனாவில் [மேலும்…]
சீன-வியட்நாம் கூட்டறிக்கை வெளியீடு
சீன-வியட்நாம் கூட்டறிக்கை வெளியீடு பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை மேலும் வலுப்படுத்தி, சீன-வியட்நாம் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது குறித்து, சீனாவும் வியட்நாமும் [மேலும்…]
உங்கள் ஏரியாவில் நாளை மின்தடை இருக்கிறதா?
தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 21) அன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படும் [மேலும்…]
நாளை, ஆகஸ்ட் 21, நாடு முழுவதும் பாரத் பந்த்: எதற்காக?
ரிசர்வஷன் பச்சாவோ சங்கர்ஷ் சமிதி, “ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு” என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து புதன்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் [மேலும்…]



