உலகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அத்தியாவசிய உதவிப்பொருட்களை அனுப்பியது இந்தியா  

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு அதிகாரிகளிடம், அவசரகால நிவாரணப் பொருட்களின் முதல் பேட்சை ஒப்படைத்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் [மேலும்…]

சீனா

காசா மோதல் குறித்து சீனா கருத்து

2024ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள், காசா பகுதியில் மோதல் மூண்ட ஓராண்டு நிறைவாகும். தற்போது மோதல் இன்னமும் தொடர்கிறது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]

சீனா

215 சீனர்கள் லெபனானிலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர்

சீனாவின் ஏற்பாட்டில், ஹாங்காங்கைச் சேர்ந்த 3 பேர் மற்றும் தைவானைச் சேர்ந்த ஒருவர் உள்பட 215 சீனர்கள் கப்பல் மற்றும் விமானம் மூலம், 2 [மேலும்…]

இந்தியா

ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி ஆதிக்கம்  

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3:00 மணி [மேலும்…]

சீனா

லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் லீ ச்சியாங் அதிகாரப்பூர்வப் பயணம்

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் அக்டோபர் 8ஆம் நாள் கூறுகையில், லாவோஸ் தலைமையமைச்சர் சோனெக்சே சிஃபாண்டோனின் அழைப்பை ஏற்று, லாவோஸில் [மேலும்…]

சினிமா

வேட்டையன் புரமோஷன்; இயக்குனர் ஞானவேலை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்  

அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தீயாய் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், கடந்த [மேலும்…]

சீனா

பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு கொள்கைகளை வெளியிடும் சீனா

சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம், அக்டோபர் 8ம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் ச்செங் [மேலும்…]

சீனா

சீன அரசு முதலீடு செய்த பெரும்பாலான முதலீட்டுத் தொகை செயல்படுத்தப்பட்டுள்ளது

சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் அக்டோபர் 8ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இவ்வாண்டில் முக்கிய துறைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் கவனம் [மேலும்…]

இந்தியா

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வினேஷ் போகத் பின்னடைவு.!

ஹரியானா : ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக அண்மையில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) [மேலும்…]

இந்தியா

மாலத்தீவுடன் கரன்சி பரிமாற்ற ஒப்பந்தம் செய்தது ஆர்பிஐ  

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திங்கட்கிழமை (அக்டோபர் 7) வெளியிட்ட ஒரு அறிக்கையில், சார்க் நாணய மாற்று கட்டமைப்பின் 2024-27இன் கீழ் மாலத்தீவு நாணய [மேலும்…]