Estimated read time 1 min read
இந்தியா

பாகிஸ்தான் வான்வெளி மூடலால் ஏர் இந்தியாவுக்கு Rs.4,000 கோடி இழப்பு  

பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து மூடியிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இதுவரை சுமார் ₹4,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த [மேலும்…]

Estimated read time 1 min read
உலகம்

‘அழகானவர் ஆனால்…கடுமையானவர்’: மோடியை பாராட்டிய டிரம்ப்  

தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) தலைமை நிர்வாக அதிகாரிகள் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் குடியரசு தலைவர்..!

குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அக்டோபர் 29-ஆம் தேதி ஹரியானாவின் அம்பாலாவுக்குச் செல்கிறார். அங்கு அவர் ரஃபேல் [மேலும்…]

Estimated read time 1 min read
உலகம்

காசா மீது ‘உடனடி, சக்திவாய்ந்த’ தாக்குதலுக்கு நெதன்யாகு உத்தரவு!

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மத்தியில், இஸ்ரேலியப் படைகள் காசா மீது உடனடியாகவும், ‘சக்திவாய்ந்த’ முறையிலும் தாக்குதல்களை நடத்த வேண்டும் என [மேலும்…]

Estimated read time 0 min read
சீனா

இவ்வாண்டு முதல் மூன்று காலாண்டுகளில் சீன கிராமப்புறங்களில் 75ஆயிரம் கிலோமீட்டர் நெடுஞ்சாலை புதிதாக கட்டியமைப்பு

இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், சீன நாடளவிலுள்ள கிராமப்புறங்களில் மொத்தமாக 75ஆயிரம் கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலைகள் புதிதாகக் கட்டியமைக்கப்பட்டு இவ்வாண்டின் 75.4 விழுக்காடான இலக்கு [மேலும்…]

சீனா

நாட்டைப் பிளவுபடுத்துவதில் ஈடுபடும் ஷேன்பௌயாங் மீது விசாரணை

தைவான் சுதந்திர பிரிவினைவாத அமைப்பை உருவாக்கிய ஷேன்பௌயாங் என்பவர் தைவான் சுதந்திரம் என்ற பிரிவினைவாத பேச்சுகளைப் பரவல் செய்து நாட்டைப் பிளவுபடுத்தும் குற்ற செயல்பாடுகளில் [மேலும்…]

சீனா

சீனா மற்றும் ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் 3.0 பதிப்பு

28ஆவது சீன-ஆசியான் தலைவர்களின் உச்சிமாநாடு நடைபெற்று வரும் நிலையில்,  அக்டோபர் 28ஆம் நாளில், சீனா மற்றும் ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் 3.0 பதிப்பு [மேலும்…]

சீனா

சீன-இந்திய எல்லையின் மேற்கு பகுதி பிரச்சினைக்கான 23வது ஜெனரல் நிலை பேச்சுவார்த்தை நடைபெற்றது

சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி, அக்டோபர் 25ஆம் நாள், சீன மற்றும் இந்திய இராணுவப் படைகள், மார்தோ-ஷூசுலேல் தளத்தின் இந்திய பகுதியில், [மேலும்…]

சீனா

30ஆம் நாளில் ஷி ச்சின்பிங்-டிரம்ப் பேச்சுவார்த்தை  நடைபெறும்

சீன அரசுத்தலைவர் ஷி ச்சின்பிங்கும் அமெரிக்க அரசுத் தலைவர் ரோனால்டு டிரம்பும் வியாழக்கிழமை தென் கொரியாவின் பூசன் நகரில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சீன வெளியுறவு [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

‘மோந்தா’ புயல் ஆந்திராவில் கரையை கடந்தது! தமிழகத்தில் மழை நீடிக்குமா?  

வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயலான ‘மோந்தா’ (Montha), நேற்று நள்ளிரவுக்கு பிறகு ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் [மேலும்…]