சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
எத்தியோப்பிய எரிமலை எதிரொலி: ஏர் இந்தியா பல விமானங்களை ரத்து செய்தது
எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை வெடித்ததால் இந்தியாவில் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி சாம்பல் மேகங்கள் பரவி வருவதால், விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது. [மேலும்…]
ஜப்பானிய தலைமையமைச்சரின் தவறான கருத்துக்கு சர்வதேச சமூகம் கண்டனம்!
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, மத்திய ஆசியாவின் மூன்று நாடுகளில் பயணம் மேற்கொண்டப் [மேலும்…]
7ஆவது சீன-ரஷிய எரியாற்றல் வணிக மன்றக் கூட்டத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி
7ஆவது சீன-ரஷிய எரியாற்றல் வணிக மன்றக் கூட்டம் நவம்பர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்கு வாழ்த்து செய்தி [மேலும்…]
‘அரசன்’ படக்குழுவில் இணைந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் இணையும் புதிய படமான ‘அரசன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த மாபெரும் கூட்டணியின் அறிவிப்பு [மேலும்…]
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் புதிய கட்சியை தொடங்கினார்; டிச.15-ல் முக்கிய ஆலோசனை கூட்டம்
முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS), தான் தலைமையேற்று நடத்தி வந்த அமைப்பை ஒரு அரசியல் கட்சியாக அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார். தி நியூ [மேலும்…]
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் தொலைபேசியில் தொடர்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 24ஆம் நாளிரவு, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், அக்டோபர் [மேலும்…]
முக்கிய அப்டேட் : டிசம்பர் 1 முதல் குரூப்-1 முதன்மைத் தேர்வு..!
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-1 (குரூப்-1) [மேலும்…]
தமிழறிஞர் சிவா பிள்ளை காலமானார்..!
தமிழ் மொழி, கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் மறக்க முடியாத பங்களிப்புகளைச் செய்த தமிழறிஞர் சிவா பிள்ளை காலமானார். 1990களின் இறுதியில், இலங்கையின் [மேலும்…]
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- நெல்லை, தூத்துக்குடி மக்கள் உஷார்! ..
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை கடற்பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் [மேலும்…]
வங்க கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுவடைவதால், புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தவிர [மேலும்…]



