சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதியை அறிவித்தார் பிரதமர் மோடி
தனியார் துறையின் முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) ஊக்குவிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை ரூ. ஒரு லட்சம் கோடி [மேலும்…]
நைஜீரியாவில் நடைபெற்ற புத்தாக்கம் திறப்பு மற்றும் பகிர்வுடன் கூடிய வளர்ச்சிக்கான உலக உரையாடல்
சீன ஊடகக் குழுமம் மற்றும் லாகோஸ் நகரிலுள்ள சீனாவின் துணை தூதரகம் கூட்டாக நடத்திய புத்தாக்கம், திறப்பு மற்றும் பகிர்வுடன் கூடிய வளர்ச்சிக்கான உலக [மேலும்…]
சீன-ஐரோப்ப அறிவியலாளர் கருத்தரங்கு ஜெர்மனியில் நடைபெற்றது
2ஆவது சீன-ஐரோப்ப அறிவியலாளர் கருத்தரங்கு நவம்பர் 1,2 ஆகிய நாட்களில், ஜெர்மனியின் ஹைதெர்பாக் நகரில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான சீன-ஐரோப்ப அறிவியலாளர்கள், அறிஞர்கள், தொழில் நிறுவனங்களின் [மேலும்…]
8வது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் துவக்க விழாவில் பங்கெடுக்கவுள்ள லீச்சியாங்
8வது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது. சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் இப்பொருட்காட்சியின் [மேலும்…]
ஹாங்காங்கில் ஆசிய முதலீட்டு வங்கியின் அலுவலகம்
சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தில் ஆசிய முதலீட்டு வங்கியின் அலுவலகம் ஒன்றை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக நவம்பர் 3ஆம் நாள் அந்த வங்கி தெரிவித்துள்ளது. [மேலும்…]
உலக சீனத் தொழில் முனைவோர் மாநாட்டுக்கு வாங் ஹுநிங் வாழ்த்து
உலக சீனத் தொழில் முனைவோர் மாநாடு நவம்பர் 3ஆம் நாள் மக்கௌவில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர [மேலும்…]
தமிழகத்தில் ஆண்களின் சராசரி திருமண வயது இவ்ளோவா? ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், ஆண்களின் சராசரி திருமண வயது கடந்த இருபது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது குறித்து ஐக்கிய நாடுகள் பொருளாதார ஆணையம் [மேலும்…]
மார்ச் 2026 க்கு முன்பு 7 விண்வெளி பயணங்களை இஸ்ரோ தொடங்க உள்ளது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மார்ச் 2026 க்கு முன் ஏழு விண்வெளி பயணங்களை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், ஒரு லட்சிய அட்டவணைக்கு [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி; 150க்கும் மேற்பட்டோர் காயம்!
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 7 பேர் பலியாகினர் என்றும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் [மேலும்…]
‘உலகை 150 முறை தகர்க்க போதுமான அணுகுண்டுகள் நம்மிடம் உள்ளன’: எச்சரிக்கும் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குவதற்கான தனது முடிவை ஆதரித்து, வாஷிங்டன் மட்டுமே தனது ஆயுதங்களை சோதிக்காத நாடாக [மேலும்…]



