ஜப்பானின் இராணுவமயமாக்கத்தில் ஈடுபட்டு வரும் குறிப்பிட்ட 20 ஜப்பான் நிறுவனங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்ப்பதாகவும், ஜப்பானைச் சேர்ந்த மேலும் 20 நிறுவனங்களை [மேலும்…]
உலக சீனத் தொழில் முனைவோர் மாநாட்டுக்கு வாங் ஹுநிங் வாழ்த்து
உலக சீனத் தொழில் முனைவோர் மாநாடு நவம்பர் 3ஆம் நாள் மக்கௌவில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர [மேலும்…]
தமிழகத்தில் ஆண்களின் சராசரி திருமண வயது இவ்ளோவா? ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், ஆண்களின் சராசரி திருமண வயது கடந்த இருபது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது குறித்து ஐக்கிய நாடுகள் பொருளாதார ஆணையம் [மேலும்…]
மார்ச் 2026 க்கு முன்பு 7 விண்வெளி பயணங்களை இஸ்ரோ தொடங்க உள்ளது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மார்ச் 2026 க்கு முன் ஏழு விண்வெளி பயணங்களை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், ஒரு லட்சிய அட்டவணைக்கு [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி; 150க்கும் மேற்பட்டோர் காயம்!
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 7 பேர் பலியாகினர் என்றும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் [மேலும்…]
‘உலகை 150 முறை தகர்க்க போதுமான அணுகுண்டுகள் நம்மிடம் உள்ளன’: எச்சரிக்கும் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குவதற்கான தனது முடிவை ஆதரித்து, வாஷிங்டன் மட்டுமே தனது ஆயுதங்களை சோதிக்காத நாடாக [மேலும்…]
அதிக எடைகொண்ட CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் மிக அதிக எடைகொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான CMS-03 ஐ, தனது LVM3-M5 ராக்கெட் மூலம் [மேலும்…]
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 4,764 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு
உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் விமர்சையாகக் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு, தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்களின் வசதிக்காக 4,764 [மேலும்…]
ஏபெக் உச்சிமாநாட்டில் வல்லரசின் பொறுப்பைக் காட்டிய சீனா
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அக்டோபர் 30ம் நாள் முதல் நவம்பர் முதலாம் நாள் வரை தென்கொரியாவின் கியொங்ஜுவி நடைபெற்ற 32வது ஏபெக் உச்சிமாநாட்டில் [மேலும்…]
லண்டன் ரயில் பயணத்தில் திடீர் கத்திக்குத்துத் தாக்குதலால் பலர் காயம்
லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றில் சனிக்கிழமை (நவம்பர் 1) இரவு நடந்த திடீர் கத்திக்குத்துத் தாக்குதலில் குறைந்தபட்சம் 10 பேர் காயமடைந்த [மேலும்…]
ஆசிய-பசிபிக் பொது சமூகத்தின் புதிய நிலைமையைத் துவங்கும் சீனா
தென்கொரியாவின் கியொங்ஜுவில் நவம்பர் முதல் நாள் நடைபெற்ற 32வது ஏபெக் உச்சிமாநாட்டின் தலைமை பொறுப்பை ஒப்படைத்த நிகழ்ச்சியில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கெடுத்து, [மேலும்…]



